அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

சீர்காழியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் கு.ந.இராமண்ணா – ேஹமா ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு 14ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக் குரைஞர் த.…

Viduthalai

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் தமிழர் தலைவர் பங்கேற்ற உலக மகளிர் நாள் விழா (15.3.2025)

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வென்ட் வொர்த்வில்லே அரங்கில் நேற்று (15.03.2025) பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உரையாற்றினார். இவ்விழாவில் திராவிடர் கழகப் பிரச்சாரச்…

Viduthalai

ரயில்வே திட்டங்களுக்கு நிலம் தமிழ்நாடு அரசால் தாமதமா? தவறான தகவல்

சென்னை, மார்ச் 16- ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை, நிலமெடுப்பு செய்வதில், மாநில அரசு காலதாமதம் செய்து…

Viduthalai

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு மார்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு சென்னை, மார்ச் 16- தமிழ் நாட்டில் கூடுதலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை…

Viduthalai

7.5 சதவீத இடஒதுக்கீடு பள்ளிகளுக்கு, கல்வித்துறை முக்கிய உத்தரவு

சென்னை, மார்ச் 16- 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கு வழிவகைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவ- மாணவிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக அவர்களின் விவரங்களை பதிவு செய்ய பள்ளிகளுக்கு, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.…

Viduthalai

கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசுக்கு, தமிழ்நாடு அதிகாரிகள் கடிதம்

சென்னை, மார்ச் 16- கோடையில் குடிநீர் தேவை அதிகரிக்கும் என்பதால் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடும்படி ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். கிருஷ்ணா நதிநீர் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக…

Viduthalai

மும்மொழிக் கொள்கை ஒன்றிய அரசின் முயற்சியை முறியடிப்பார் முதலமைச்சர்

அமைச்சர் கோவி.செழியன் பேச்சு சென்னை, மார்ச் 16- மும்மொழிக் கொள்கையை கொண்டு ஒன்றிய அரசின் முயற்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிப்பார் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பரிசு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிறைவையொட்டி…

Viduthalai

சட்டமன்றத்தில் என்னை புகழ்ந்து பேச வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 16- நிதிநிலை கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 14.3.2025 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ‘பட்ஜெட்' கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள்…

Viduthalai

திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர், மார்ச் 16- திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துவக்கவுரையை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்…

Viduthalai

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை – முதல் அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 16- அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித்தத்துவம் பாதிக்கப்படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விடயங்களில் மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026