மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை
மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்யும் வகையில், சட்டமன்ற மானியக் கோரிக்கை 2025-26ஆம் ஆண்டு அறிவிப்பின்கீழ், 1256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
தனியார் பள்ளிகளைவிட தரமான கல்வி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்வு
சென்னை, மே 13- அரசுப் பள்ளிகள் என்றாலே போதிய கட்டமைப்பு வசதிகள் இருக்காது, மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கும், நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று இருந்த காலம் மாறி, தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப,…
2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாநில பொறுப்பாளர்கள்
திராவிட மாணவர் கழகம் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாநில பொறுப்பாளர்கள் மாநில செயலாளர்: இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சை) மாநில துணைச் செயலாளர்: மு.இளமாறன் (நாகை) மாநில துணைச் செயலாளர்: ஆ.அறிவுச்சுடர் (திருச்சி) மாநில துணைச் செயலாளர்: மு.இராகுலன் (கோவை) மாநில துணைச்…
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவத் தயார்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகிறார்
வாசிங்டன், மே 13- காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தலைமைகள் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வெளி விவகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறித்து அவதூறு செய்திகளை பரப்பும் சங்கிகள்; வெளிநாட்டு தூதர்கள், எதிர்க்கட்சிகள், கண்டனம். * வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (1645)
ஜாதி முறையில் பறையன் என்று ஒரு ஜாதியினரை வருணாசிரம முறையில் வைத்திருப்பது போல கிராமம், கிராமத்தான் என்கிற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ் ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருப்பது முதலாவது ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
தமிழ்நாட்டில் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு ஆய்வறிக்கையில் தகவல்
சென்னை, மே 13- தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட அதிகரித் துள்ளதாக தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்லாஸ்’ - கற்றல்…
மும்பையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா
மும்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திராவிட கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் 134ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அவரது பிறந்த நாளை உலக தமிழ் வாரமாக அறிவித்த மாநில சுயாட்சி நாயகர், நமது உரிமையினை மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம்…
சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு ஜூன் 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 13 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழுக்கு சிறந்த நூல்களை அளித்த நூலாசிரியர் களுக்கும், அந்நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி வருகிறது. அந்த வகையில், 1.1.2024 முதல் 31.12.2024 வரை…
மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீர் மீண்டும் அமைதி பூங்காவானது
சிறீநகர், மே 13 இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததால் காஷ்மீரில் நேற்று முன்தினம் (11.5.2025) இரவு பொழுது அமைதியாக இருந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கினர். இந்தியா-பாகிஸ்தான் போர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்…
