தந்தை பெரியார் பெயரைக் கேட்டாலே எதிரிகளின் குலை நடுங்குகிறதே!

'உன் இனத்தில் யார் பெயரைச் சொன்னால் எதிரியின் குலை நடுங்குகிறதோ, அவரே உன் தலைவன் ' என்றார் போராளி சேகுவேரா. இந்த கூற்று யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அறிவுஆசான் தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதியாக பொருந்தும். இந்த சிந்தனை வரிகளை மெய்யாக்கிய…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் தோல்வி!

நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி சரிவு மும்பை, மார்ச் 18 நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி…

Viduthalai

பிஜேபி – இந்தியா கூட்டணிக்கு இடையே நடப்பது ஒரு சித்தாந்த போராட்டம் ராகுல் காந்தி கருத்து

புதுடில்லி, மார்ச் 18 இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் 16.3.2025 அன்று ஒரு காட்சிப் பதிவு வெளியிடப்பட்டது.…

Viduthalai

ஒன்றிய அரசின் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்துக! தி.மு.க. எம்.பி.கனிமொழி பேச்சு

புதுடில்லி, மார்ச் 18 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தியும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தாக்கீது அளித்துள்ளார். சிவில் சர்வீஸ்…

viduthalai

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சமூக நலனையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது!

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் பாராட்டு! சென்னை, மார்ச் 18 – தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சமூக நலனையும் சமுதாய வளர்ச்சியையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார். முதலமைச்சர்…

Viduthalai

பா.ஜ. கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டம் நடத்துவார்களா? தொல். திருமாவளவன் கேள்வி

சென்னை, மார்ச் 18 தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டங்களை பாஜவி னர் நடத்துவார்களா என தொல். திருமாவளவன் எம்.பி., கேள்வி எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று (17.3.2025) மதியம் ஏர் இந்தியா பய…

viduthalai

ேஹாலிப் பண்டிகையின் யோக்கியதை!

வட மாநிலங்களில் ேஹாலிப் பண்டிகை என்ற கூத்தாட்டம் கொண்டாட்டமாக நடைபெறும். வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஊடுருவியதால் சென்னை போன்ற நகரங்களிலும் இந்த ேஹாலிப் பண்டிகை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. இதற்காகச் சொல்லப்படும் கதை வழக்கம் போலவே ஆரிய –…

Viduthalai

சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்

சுயமரியாதைக்காரர்கள் பொதுவாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு - முக்கிய மாய் மனித சமுதாயத்திற்கு ஏற்றவண்ணம் அந் நியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்க மாய்க் கருதுவார்கள். ('குடிஅரசு' 24.11.1940)

Viduthalai

‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, மார்ச் 18 ‘தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச் சியும்’ ஆவண நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.3.2025) வெளியிட்டார். ஆவண நூல் வெளியீடு சங்ககாலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளின் பெருந் தொகுப்பாகவும்…

viduthalai

சமஸ்கிருதத்தின் ஊடுருவல்! பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரே சொல்லுகிறார்!

தமிழ் மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று பல்வேறு வகைகளில் சிதறுண்டு போனதற்குக் கூடக் காரணம் ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம்தான். இதனைப் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரே (வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி) ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் நூலிலே ஒப்புக் கொண்டுள்ளார். ‘‘தமிழ்மொழியில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026