கோடையில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் 10 டி.எம்.சி. கையிருப்பு
சென்னை, மார்ச் 18- சென் னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்தம் 10 டி.எம்.சி. குடிநீர் கையி ருப்பில் இருப்பதால் கோடையில் தங்கு தடை யின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.…
கழக காப்பாளர் உடல் நலம் விசாரிப்பு
கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் .மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையம்…
திருமங்கலத்தில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு
மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு திருமங்கலம், மார்ச் 18- 16.3.2025 அன்று காலை 11 மணிக்கு மதுரைபுறநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் மாவட்டத்தலைவர் த.ம.எரிமலை தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா மாவட்டம் முழுவதும் 20 புதிய கிளைகள் துவங்கப்படும்
பனந்தோப்பு, மார்ச் 18- பனந் தோப்பு சமத்துவபுரம் திராவிடர் கழகக் கிளை துவக்க விழா கழகக் கொடி ஏற்றுதல் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 15.03.202 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் கந்திலி ஒன்றியம், பனந்தோப்பு சமத்துவ…
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் “முத்தமிழைக் காப்போம் முனைந்து” சிறப்பு கருத்தரங்கம்
23.3.2025 ஞாயிற்றுக்கிழமை ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை * கருத்துரை: தோழர் பொழிலன் (ஒருங்கிணைப்பாளர் தமிழக மக்கள் முன்னணி) * பாராட்டு பெறுபவர்: ஆசிரியர்.இர.பழனி * பாராட்டுரை: பழ.வெங்கடாசலம் (செயலர் ஓய்வு…
போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
போடிநாயக்கனூர், மார்ச் 18- தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16 3 2025இல் தொண்டரத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா, மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்புரையாக…
புதுக்கோட்டையில் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை மார்ச் 18- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் 22.3.2025 அன்று மாலை 4-30 மணியளவில் சிதம்பரம் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் நடைமுறைப் படுத்துதல் தொடர்பாக கலந்துறவாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி…
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் கொள்கையை அமலாக்குவதாக குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, கேள்வி எழுப்பிய தன்னை பேச அனுமதிக்காமல் எதிர்க் கட்சியினர்…
காரைக்காலில் உலக மகளிர் நாள் விழா பேச்சுப் போட்டி
காரைக்கால், மார்ச் 18- காரைக் கால் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடத்திய உலக மகளிர் தின விழா பேச்சுப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு, .பெரியாரின் பெண்ணுரிமை, என்றும் தேவை…
