சங்கராபுரத்தில் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும்,தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம், மார்ச் 18- சங்கராபுரம் மும்முனை சந்திப்பில், 17.03.2025 திங்கள் கிழமை மாலை 4.30, மணிக்கு, ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்நாட் டுக்குத் தரவேண்டிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் சங்கராபுரம் வட்ட தமிழ்…

Viduthalai

திருத்துறைப்பூண்டி ப.அஞ்சம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்18- திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ப.நாகராஜ், தாயாரும் ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாருமான ப.அஞ்சம்மாளின் படத் திறப்பு நடைபெற்றது . நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தின.குமார் முன்னிலையில் மாநில விவசாய தொழிலாளரணி…

viduthalai

கழகக் களத்தில்…!

19.3.2025 புதன்கிழமை மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு - கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் - அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டும் துறையூரில் பொதுக்கூட்டம் துறையூர்: மாலை 5.30…

Viduthalai

அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம்

குடியேற்றம், மார்ச் 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய் யம் மற்றும் சிப்லா…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் மொழி பேச தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் அமர்த்துங்கள், ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 1200 வாக்காளர்களுக்கு ஒரு பூத், தேர்தல் ஆணையம்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மேட்டுப்பாளையம், மார்ச் 18- மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் குட்டை புதூரில் மாவட்ட துணை செயலாளர் க.நாராயணன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி ஆகியோர் முன்னிலை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1593)

மனிதன் அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை. முட்டாள் தனத்தோடு நம்புவதா? அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வ சக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர அதன்படி எவனாவது ஒருவன்…

Viduthalai

மொழிப் போராட்டம்: இந்துஸ்தானி

நாவலர் இரா. நெடுஞ்செழியன் 1931இல் கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரு சபையின் தீர்மானத்தால் நிறைவேற்றப்பட்ட மொழி இந்துஸ்தானியைத் தவிர வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது, இந்துஸ்தானியைப் பற்றிச் சொல்லப்பட்டதும், மொழிப்பிரச்சினையில் ஈடுபட்டிருந்த…

Viduthalai

புதுடில்லி – சென்னை சிட்டி விரைவு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லையாம் தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை, மார்ச் 18 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். பயணிகள் கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும், மேற்படிப்புக்காகவும், நுழைவுத்தேர்வு, நேர் காணல்,…

viduthalai

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

சென்னை, மார்ச் 18 தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் விதி மீறல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026