உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
புதுடில்லி, மே 14- உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை, புறநகர் பகுதிகளில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, மே 14- நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை, புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் கொடுத்து இருக்கிறோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வீட்டுமனைப் பட்டா திருவொற்றியூர் தொகுதியை…
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் ரூ. 587 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, மே 14- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்புகள் குறு சிறு மற்றும்…
சென்னை அமெரிக்க மய்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னை, மே 14- சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் கீழ் செயல்படும் அமெரிக்கன் மய்யத்தில், பள்ளி மாணவர்களுக்கான இலவச அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கோடைக்கால வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 8 முதல் 12 ஆம் வகுப்பு…
விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது அரசு சாதனை அறிக்கை!
சென்னை, மே 14- மகளிர் உரிமை, தோழி விடுதிகள், விடியல் பயணம், புதுமைப்பெண் போன்ற புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டி வருவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. விடியல் பயணம் இதுகுறித்து அரசு…
15.5.2025 வியாழக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) *வரவேற்புரை: வேஅன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)…
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு
சென்னை. மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கனிமொழி எம்.பி. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும் நம் மனதிலே…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் நல்வாழ்வு துறையில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு. * பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *…
பெரியார் விடுக்கும் வினா! (1646)
சீர்திருத்தத்தை வலியுறுத்தும் போது சமுதாயத்தில் புரையோடுகின்ற கெட்ட ரத்தம், சீழ் இவைகளை எல்லாம் வெளியில் பிதுக்கி எடுக்க வேண்டும். சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள், கடவுள், மதம், சாத்திரங்கள் இவைகளைத் தாக்கிப் பேசும் போது, முட்டாள் சனங்களிடம் எது…
அறிவியல்ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம் - அறிவியல் ஒளி திங்களிதழ் சார்பில் அறிவியல்ஒளி பதினெட்டாம் ஆண்டு விழா நாள்: 15.5.2025 வியாழன் காலை 11 மணி முதல் 12 மணி வரை இடம்: பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யம், காந்தி மண்டபம்,…
