தி(இ)னமலருக்கு பதிலடி! ஆம், வீரமணியிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் மின்சாரம்

‘தி(இ)னமலர்’ ஏடு வழக்கமான தனது சிண்டு முடியும் வேலையை  ஆரம்பித்து விட்டது.நேற்றைய ‘தினமலர்’ 8ஆம் பக்கத்தில் ‘‘இது உங்கள் இடம்’’ பகுதியில் ‘‘கி. வீரமணியிடம் ஜாக்கிரதை முதல்வரே!’’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. உண்மைதான். வீரமணியிடம் வெகு ஜாக்கிரதையாகத்தான்  இருக்க…

Viduthalai

தி.மு. கழக அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும்! யாரையும் குறை சொல்லாதீர்! தோல்விக்கு நானே பொறுப்பு!!

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆக்க ரீதியான பெருமித உரை! சென்னை, மே 15– ‘‘தி.மு. கழக அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும்!  யாரையும் குறை சொல்லாதீர்! தோல்விக்கு நானே பொறுப்பு!!’’ என்று சென்னை அண்ணா…

viduthalai

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய நாராயண் நியமனம்

சென்னை, மே 15- தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்ெகனவே அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்த பி.எஸ்.…

viduthalai

மணிப்பூரில் பயங்கரம் கிறிஸ்தவக் கோயில் தலைவர்கள் 3 பேர் ஆயுதமேந்திய கும்பலால் சுட்டுக்கொலை!

இம்பால், மே 15- மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் வேளையில், மூன்று கிறிஸ்தவக் கோயில் தலை வர்கள் ஆயுதமேந்திய கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரின் காங் போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த 'தாடோ…

viduthalai

டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம் ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

புதுடில்லி, மே 15- பெண் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. டில்லியின் ராணி பாக்…

viduthalai

பண்ருட்டி அருகே வரலாற்றுச் சுவடு: தென்பெண்ணை ஆற்றில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதம் கண்டெடுப்பு!

கடலூர், மே 15- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில், சுமார் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றில் புதிய வெளிச்சத்தைப்…

viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோசலிசத்திற்கோ விரோதியல்ல. மற்றவர்களை விட, கம்யூனிசத்திலும், சோசலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால், கம்யூனிசமும், சோசலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோசலிசத்திற்கும் நேர் எதிரியாக, அதாவது அபேத வாதத்திற்கு…

viduthalai

எதையும் சிந்தித்து பகுத்தறிவாளராகுங்கள்!

நாம் நமது கழகத் தோழர் திரு. இராமசாமி அவர்களின் தந்தை திரு. மாணிக்க உடையார் அவர்கள் காலமானதற்கு முதலாமாண்டு நினைவு விழாவானது இன்று நடைபெறுகின்றது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த மிகத் துணிவு வேண்டும். நமது தோழர்களுக்குத்தான் இந்தத் துணிவு ஏற்படும். நமது…

viduthalai

கடவுள் ஒழிப்பு

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…

viduthalai

உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை வைத்து மரியாதை

செங்கல்பட்டு மாவட்ட கழகச் செயலாளர் ம.நரசிம்மன் (எ) குட்டியின் இணையர் மறைந்த ந.விஜயலட்சுமி (எ) மங்கையின் உடலுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்…

viduthalai