16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்.அய்.ஆா். பணிகள் தோ்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, மே 15 பதினாறு மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆா்) பணிகளை மேற்கொள்ள இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. பீகாா், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, உத்தர பிரதேசம்,…
வெறுப்பு அரசியல் வேகம் எடுக்கிறது! எஸ்.அய்.ஆர். மூலம் நீக்கப்பட்டவர்கள் அரசு நலத் திட்டங்களைப் பெற முடியாது மேற்கு வங்கம், பீகார் மாநில அரசுகள் அறிவிப்பு
கொல்கத்தா, மே 15 மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய பாஜக அரசு கடந்த சனிக்கிழமை பதவியேற்றது. இந்த அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடந்த 1.5.2025 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச் சர்…
தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, மே.15- தேர்தல்களை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் நிச்சயம் சுதந்திர மாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்ட திருத்தம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு…
ஆரம்பித்து விட்டார்கள் மதவாத அரசியலை! மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமாம்!
கொல்கத்தா, மே.15- மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடுவது கட்டாயம் என்று பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் கடந்த மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகளாக நடந்த மம்தா…
பெண்களுக்கான பாதுகாப்பு
தமிழ்நாடு அரசியலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் என்பது எப்போதும் பிரதானமான ஒன்றாக இருந்து வருகிறது. மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் காலம் வரை காவல்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பில் பெண்களுக்காகப் பல்வேறு அதிரடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். முத்தமிழறிஞர்…
பார்ப்பான் உயிர்
பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான். (‘விடுதலை’ 3.12.1971)
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
நாள்: 16.5.2026 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி இடம்: சென்னை – இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்,…
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!
சென்னை, மே 15 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் குடியுரிமையைத் துறந்த பிறகு தேர்தலில்…
* ‘நீட்’ தேர்வை நடத்தும் தேர்வு முகமை அமைக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? * மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரத்தில், இதில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது நீட் தேர்வு!
‘நீட்’ தேர்வை நடத்தும் தேர்வு முகமை அமைக்க ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரத்தில், இதில் ஒன்றிய அரசு சட்டம் இயற்ற முடியுமா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது நீட் தேர்வு என்று திராவிடர் கழகத் தலைவர்…
தி(இ)னமலருக்கு பதிலடி! ஆம், வீரமணியிடம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் மின்சாரம்
‘தி(இ)னமலர்’ ஏடு வழக்கமான தனது சிண்டு முடியும் வேலையை ஆரம்பித்து விட்டது.நேற்றைய ‘தினமலர்’ 8ஆம் பக்கத்தில் ‘‘இது உங்கள் இடம்’’ பகுதியில் ‘‘கி. வீரமணியிடம் ஜாக்கிரதை முதல்வரே!’’ என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. உண்மைதான். வீரமணியிடம் வெகு ஜாக்கிரதையாகத்தான் இருக்க…
