பகுத்தறிவு

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப் பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது; கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய…

viduthalai

அறிவின் பயன்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனு டைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப் பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு…

viduthalai

இதுவும் “கடவுள் சித்த”மோ?

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…

viduthalai

கோவில்பட்டியில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா!

கோவில்பட்டி, மார்ச் 28- 23.3.2025 அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர கழக சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106-ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா…

viduthalai

கேதாரிமங்லம் தி.வீரமணி படத்திறப்பு – நினைவேந்தல்

கேதாரிமங்லம், மார்ச், 28- நாகப்பட்டி னம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கேதாரிமங்கலம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.திருவேங்கடம் மகன் தி.வீரமணியின் படத்திறப்பு வீரவணக்க நிகழ்வு 26.03.2025 அன்று மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் படத்தினை…

viduthalai

யூ.கலாநாதன் நினைவு கருத்தரங்கம்

கோழிக்கோடு, மார்ச் 28- கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் 9.3.2025 அன்று நாளந்தா கலை அரங்கத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இந்திய நாத்திகக் கூட்டமைப்பின் மேனாள் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் யூ. கலாநாதன் நினைவு நிகழ்வுகள்…

viduthalai

கன்னியாகுமரி கருங்கல் பேரூராட்சி பகுதியில் கடவுள் மறுப்பு வாசக பலகை திறப்பு

கன்னியாகுமரி மாவட் டம் கருங்கல் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த திராவிடர்கழகத் தோழர் ஜெயக்குமார் அவருடைய இல்லத்தின் அருகில் பொதுமக்கள் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான சந்திப்பு பகுதியில் தந்தை பெரியாருடைய படத்துடன் கூடிய கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகத்தை பலகையில்…

viduthalai

பெரியகுளத்தில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா

பெரியகுளம், மார்ச் 28- 26.3.2025அன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் அருகில் தொண்டறத்தாய் அன்னை மணி யம்மையார் 106 -ஆவது பிறந்தநாள்விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72ஆவது…

viduthalai

ஆன்லைன் ரம்மி குறித்து தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்ததில் எந்தத் தவறும் இல்லை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை, மார்ச் 28 ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.…

viduthalai

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை பட்டா சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்

சென்னை, மார்ச் 28 பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருவதாக பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (27.3.2025) கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் தொகுதி அதிமுக சட்டமன்ற…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026