கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 5.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வு முறையை அகற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏப்.9இல் அனைத்து கட்சி கூட்டம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி…
சுயராஜ்யக் கட்சிக்கு கறிவேப்பிலை
வங்காள சுயராஜ்யக் கட்சியிலிருந்த முஸ்லீம்க ளெல்லாம் ஒருவர் பின் ஒருவராய் விலகிக்கொண்டே வருகிறார்கள். கடைசியாக வங்காள முஸ்லீம்களின் தலைவரும் வங்காள நகரசபையின் டிப்டிமேயருமான டாக்டர். அப்துல்லா சுக்ராவர்த்தி சுயராஜ்யக்கட்சியின் மெம்பர் ஸ்தானத்தை ராஜி நாமாக்கொடுத்து விட்டார். பதவி விலகலுக்குக் காரணம் அவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1609)
மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே, தருமப் பிரபுவும், கொடை வள்ளலும், செங்கோலனுமாகிய மாபலியை, அதுவும் சிவனுடைய வரத்தால் மூன்று லோகங்களையும் அரசாள்வதற்கென்று பிறந்த அரசனைக் கொல்வதற்காகப் பிறந்தார் என்றால் அவருடைய அயோக்கியத்தனத்தை, அநியாயத்தை, பொறுப்பற்ற தன்மையை என்னென்று சொல்வது? இவர்களும் ஒரு கடவுளா?…
அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப்பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு நான்…
6.4.2025 ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 3:00 மணி *இடம் : மகிழ் இல்லம், அம்மாபேட்டை * தலைமை: வீரமணி ராஜு, மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: சி பூபதி, மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கி.ஜவகர், கழகக் காப்பாளர், அரங்க இளவரசன், மாநகரத் தலைவர்…
பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (1)
கவிஞர் கலி.பூங்குன்றன் தன்மான இயக்கம் - திராவிடர் கழகம் என்று வருகின்றபோது - அதன் கொள்கைகள் என்கிற வாட்படை சங்கராச்சாரியாரின்கொள்கைகள் என்கிற ஆணி வேரை வெட்டி அக்னிக்கு இரையாக்குபவையாகும். பிறப்பில் பேதம் என்பது சங்கராச்சாரியார்களின் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். பிறவியில்…
மூன்று மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் (மாநில வாரியாக) நிறத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளன
வரைபடம்: 2023-24 ஆண்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள மூன்று மொழிகள் கற்பிக்கும் மும்மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் கூடுதல் பள்ளிகள் (மாநில வாரியாக) நிறத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளன. மாநிலம் வட்டார மொழி ஆங்கிலம் இந்தி சமஸ்கிருதம் மற்றவை அரியானா - 70.9 94.4…
எங்கே உள்ளது மும்மொழித் திட்டம்!!
1. 2009 ஆம் ஆண்டு அகில இந்திய பள்ளிக் கல்வி ஆய்வு வெளியிட்ட தரவுகளின்படி கீழ்க்கண்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும், ‘தி இந்து’ நாளிதழின் கணிப்புகளையும் சார்ந்து அவை உள்ளன. 2. அட்டவணை 1: 1995 ஆம்…
மும்மொழி
அய்ந்து மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டவையாகும். அங்கும் 50 சதவிகிதத்திற்கும் குறைவான…
செய்தியும், சிந்தனையும்…!
யார் குற்றம் சொல்வது? * நீட் பிரச்சினையில் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டுகிறார் – எடப்பாடி பழனிசாமி பேட்டி >> அதிமுக ஆட்சியில் நீட் தொடர்பாக இந்திய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்ட…
