பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காதலியுடன் ஊர் சுற்றிய கைதிகள்
ஜெய்ப்பூர், மே 27- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி தங்களது மனைவி மற்றும் தோழிகளுடன் பகல் நேரத்தில் சுற்றிஜாலியாக செலவிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் சிறை அதிகாரிகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து…
பாடியில் காமு அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் படங்கள் திறப்பு துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வீரவணக்க உரை!
ஆவடி, மே 27. ஆவடி மாவட்டம் பாடியில் நடை பெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் கலந்து கொண்டு படங்களைத் திறந்து வைத்து உரையாற்றினார். ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசனின் தாய் காமு…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற சந்திப்போம் சிந்திப்போம்
உரத்தநாடு, மே 27- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக சார்பில் சந்திப்போம், சிந்தப்போம் என்ற கலந்துறவாடல் நிகழ்ச்சி உரத்தநாடு பெரியார் மன்றத்தில் 24.05.2025 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார்…
சேலம் ரயிலடியில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜூக்கு உற்சாக வரவேற்பு
இன்று (27.5.2025) காலை சேலம் வருகை தந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ரயிலடியில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, சேலம்…
இந்நாள்… அந்நாள்…
72 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் (27.05.1953) எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்! - தந்தை பெரியார் நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.…
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : ேபரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன், மகிழன், ஆருத்ரா, யாழினி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். மேலும் விழா மலரினை நடிகர் நாசர், விஜயா தாயன்பன் ஆகியோர்…
பகுத்தறிவாளர் கழக தோழர் ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் மூன்று நூல்கள் தமிழர் தலைவரின் அணிந்துரையுடன் வெளியீட்டு விழா
ஆரணி, மே 27- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 25.5.2025 ஆரணிபாளையம் விஜய சிறீமகாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் சி.அப்பாசாமி தலைமையில்,…
கழகத் தோழர் இல்ல குடும்ப விழா
ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின் மகன் பெரியார் பிஞ்சு ம.கோ.இளமாறன் அவர்களின் முதலாமாண்டு பிறந்த நாள் விழா 26-05-2025 திங்கட் கிழமை இரவு 07-00 மணிக்கு அவரது இல்லத்தில் ஆவடி மாவட்ட திராவிடர்…
கழக விழிப்புணர்வு கண்காட்சி நடத்த தாம்பரத்தில் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
தாம்பரம், மே 27- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கழக மாநில இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ்…
முன்மொழிதல்! வழிமொழிதல்!
தமிழ்நாடு அரசு - இந்தியாவின் இப்படிப்பட்ட ஒப்பற்ற திராவிட மாடல் அரசு கிடையாது என்று சொல்லக்கூடிய பெருமை மிகுந்த நமது ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அரசு, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அரசு. அறிஞர்களின் நூல்களை கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு…
