‘விடுதலை’க்கு நிகர் உண்டோ!

‘விடுதலை' ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரையணா விலையில் 1-6-1935 முதல் 14 மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலியிருந்து வெளிவந்தது  (ஆதாரம்: 7-6-1935 – "குடிஅரசு") வருட…

viduthalai

‘விடுதலை’யை வரவேற்ற தந்தை பெரியார்

ஒரு நற்செய்தி ‘விடுதலை’ ‘‘ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து, தமிழ் பத்திரிகை ஒன்று ‘‘விடுதலை’’ என்னும் பேரால், வாரம் இருமுறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை…

viduthalai

வெல்வாய் ‘விடுதலை’யே!

கவிஞர் கலி. பூங்குன்றன் ‘விடுதலையே’, ‘விடுதலையே’ – உன் வியர்வை வேரில் விழி பெற்ற மானுடர் நாங்கள்! எத்தனை எத்தனை காயங்களை ஏற்றாய்? எவ்வளவு ஜாமின் தொகைகள் – உன் எழுத்து வெடி குண்டுக்கு? சமூக நீதிக் குரலை நீ உயர்த்தியதற்கு…

viduthalai

‘வீரமணி’யின் ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைக்கிறேன்!’ – தந்தை பெரியார்

வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர்.எம்.ஏ.,பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ.300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, 1000…

viduthalai

‘‘இனி இந்த ரூபாய் நோட்டுகள் வராது” : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 1 நாடு முழுவதும் யூ.பி.அய். பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையே ரூபாய் நோட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள்…

viduthalai

என் வாழ்வு முடியும் வரை ‘விடுதலை’ இலக்கு நோக்கியே உழைப்பேன்! ‘‘விடுதலை வாழ்ந்தால் எவரே வீழ்வர்?’’ ‘‘விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்?’’ 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரின் நெகிழ்ச்சி அறிக்கை!

‘விடுதலை’ 91ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் 63 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அன்பார்ந்த ‘விடுதலை’ வாசக நேய பெரு மக்களே, 91ஆம் ஆண்டில் இன்று (1.6.2025) அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’க்கு நமது சுயமரியாதை உணர்வாளர்களின்…

viduthalai

ரேசன் அட்டைதாரர்களுக்கு 3 மாத இலவச அரிசியை ஒரே தவணையில் வழங்க முடிவு.

சென்னை, மே 31- தமிழ்நாடு ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு, வரவிருக்கும் 3 மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையாக வழங்க ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருப்பதால், தமிழ்நாடு அரசு வரும் மாதங்களில் ஒரே தவணையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக…

viduthalai

நீதிமன்ற உத்தரவையும் மீறி மரம் வெட்டியது ஏன்? டில்லி அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம் அதிக மரங்கள் நட வேண்டும் என உத்தரவு

புதுடில்லி, மே 31- ராஜஸ் தான், அரியானாவை ஒட்டி, டில்லியின் ஆரவல்லி வனப்பகுதி அமைந்துள்ளது. ரிட்ஜ் என்று அழைக்கப்படும் இது, டில்லியின் நுரையீரல் என்று கூறப்படுகிறது. வனப்பகுதிகளும், மேடான மலைப் பகுதியுடன் இது அமைந்துள்ளது. இந்நிலையில், டில்லியின் இந்த ரிட்ஜ் பகுதியை…

viduthalai

காசாவில் தலைவிரித்தாடும் கடும் உணவு, குடிநீர் பஞ்சம்: உணவு விநியோகத்தை உடனே அதிகரிக்க அய்.நா. வேண்டுகோள்

காசா, மே 31- காசா மீது இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகளின் உதவிப் பொருட்களை குறைந்த அளவிலேயே…

viduthalai