தமிழுக்காக செய்த ஆற்றல் மிகுந்த ஆளுமைகள் மூலம் குமரி அனந்தன் வரலாற்றில் தமிழ்க்குமரியாகவே வாழ்வார் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.…
சட்டமன்றத்தில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
இன்று (9.4.2025) சட்டமன்றப் பேரவையில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித்துளி அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் ‘பகுத்தறிந்து பேசுவோம்’- 2ஆவது கூட்டம்!
தாய்மொழி பண்பாட்டின் அடையாளம் - சிறப்பு நிகழ்வு சிங்கப்பூர், ஏப். 9- தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் “பகுத்தறிந்து பேசுவோம்” இரண்டாவது கூட்டம் கடந்த 16.3.2025 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் பணி
சுகாதாரத் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. சீனியர் அனலிஸ்ட் பிரிவில் 14 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.எஸ்சி., வேதியியல் / பயோ கெமிஸ்ட்ரி / புட் டெக்னாலஜி / புட் & டிரக்ஸ்…
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல்துறையில் விரைவில் 1,352 காவல் உதவி ஆய்வாளர்கள் நேரடி நியமன முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பட்டதாரிகள் ஏப்.7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,352 பணியிடங்கள் இதுதொடர்பாக தமிழ்நாடு…
12ஆம் வகுப்பு படித்திருந்தால் சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி!
சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Central Bank Home Finance Limited – CBHFL) என்பது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வின் துணை நிறுவனமாகும். இதில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
கொரட்டூரில் சிறப்பு கருத்தரங்கம்
கொரட்டூர், ஏப்.9- தந்தை பெரியாரின் பெண்ணிய விடுதலைப் போர் சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 467ஆவது வார நிகழ்வாக 5.4.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளை…
மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
மணப்பாறை, ஏப்.9 திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களின் கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை நேருஜி நகரில் நேற்று (8.04.2025) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மணப்பாறை ஒன்றிய தலைவர் பி. பாலமுருகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருச்சி மாவட்ட தலைவர்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
கன்னியாகுமரி, ஏப்.9- குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு…
‘‘மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.9 காங்கிரஸ் பேரி யக்கத்தின் மூத்த தலைவர், இலக்கி யச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தின ருக்கு தனது…
