மறைவு
கடலூர் மாவட்டம் - காட்டு மன்னார்குடி மற்றும் திருமுட்டம் பகுதிகளில் திராவிடர் கழகக் கூட் டங்களில் இடிமுழக்கமாய் முழங்கி இயக்கத்தைக் கட்டமைத்த தமது எழுச்சியான பேச்சாற்றலால் பெரியாரது தத்துவங்களை மக்களிடம் கொண்டு சென்ற இடிமுழக்கம் மு.பாலகுருசாமி நேற்று (8.4.2025) மாலை 7…
கழக செயல் வீரர் தி.குணசேகரனுக்கு இரங்கல்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பழனி மாவட்ட மேனாள் தலைவர், திருமலைச்சாமியின் மகன், சிறந்த பேச்சாளர், பழகக்கூடிய பண்பாளர், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவராக பொறுப்பு வகித்தும், தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருந்தும் செயல்பட்டு வந்த தி.குணசேகரன் (வயது 65) இன்று (09.04.2025) இயற்கை…
2023-2024ஆம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடை மூலம் ரூ.2 ஆயிரத்து 243 கோடி கிடைத்துள்ளது ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஏப்.9 கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக 8,358 நன்கொடைகள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத் தில் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு…
11.04.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 142
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர் * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர் * நூல்: அண்ணல் பாபாசாகேப்…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்…
ராமநவமி ஊர்வலத்தில் மனித தலையை வெட்டும் ஆயுதம் எதற்கு?
முடியாட்சி நடைபெறும் சில நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை பிடித்து வைத்து தலையைத் துண்டாக்கி விடுவார்கள். இப்போது சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிரியா போன்ற நாடுகளில், புரட்சிப்படையினர் என்று கூறிக் கொள்ளும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அப்பாவிகளைப் பிடித்துவந்து…
பலாத்காரம் இயற்கை விரோதம்
பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும்; உண்மை மறந்து விடும். ஆகையால், ஜனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையேயொழிய பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். (9.9.1934, “பகுத்தறிவு” பக்கம்.4)
சிறுமிகளின் நேர்மை தங்கக் காப்பை காவல் மய்யத்தில் ஒப்படைத்த சிறுமிகள்
திருத்தணி, ஏப்.9- திருத்தணியில் கீழே கிடந்த தங்கக் காப்பை புறக்காவல் மய்யத்தில் ஒப்படைத்தனர் சகோதரிகள். திருத்தணி முருகன் கோயிலில் கீழே கிடந்த 2.5 பவுன் தங்கக் காப்பை மீட்டு புறக்காவல் மய்யத்தில் சகோதரிகள் ஒப்படைத்தனா். சென்னை, பெரம்பூா் ஜவகா் நகரைச் சோ்ந்தவா்…
செய்திச் சுருக்கம்
மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்! பெண் பரிதாப பலி கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம்…
தி.மு.க.வை வீழ்த்திவிட்டால், திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு பலிக்காது தொல்.திருமாவளவன் பேச்சு
சென்னை, ஏப். 9- தி.மு.க.வை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது என்று திருமாவளவன் கூறினார் திருமாவளவன் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று (8.4.2025) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு…
