‘நாளை விடியும்’ இதழ் நடத்திய பெரியார் – அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி
மாணவ - மாணவியர் பங்கேற்றனர் சென்னை, ஏப்.10- ‘நாளை விடியும்’ இதழின் சார்பில் பெரியார் - அம்பேத்கர் நினைவு ஓவியப்போட்டி ஒன்றினை இவர்கள் இருவரின் நினைவு நாள்கள் வருகிற மாதமான கடந்த டிசம்பர் மாதம் பெரியார் - அம்பேத்கர் இருவரும் இணைந்து…
மத்தூர் கி.முருகேசன் இல்ல இணையேற்பு – வரவேற்பு நிகழ்ச்சி
கிருட்டினகிரி, ஏப்.10- கிருட்டினகிரி மாவட்ட கழக பொதுக்குழு உறுப்பினர் மத்தூர் கி.முருகேசன் - உண்ணாமலை ஆகியோரின் மகன் மு.வீரமணிக்கும்- கிருட்டினகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் வே.மதியழகன் - சுகன்யா ஆகியோரின் மகள் ம.பூஜாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச்செயலாளருமான அரூர் சா.இராஜேந்திரன் மற்றும் கோ.முனிரத்தினம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலைக்கு ரூ.4,000/- வழங்கினர். உடன் பழனிசாமி, பிரேம்குமார். (சென்னை பெரியார் திடல்,…
சைபர் குற்றங்கள் – மிக எச்சரிக்கை (1)
நமது அன்றாட வாழ்வில் அறிவியல், மின்னணுவியலின் வியக்கத்தக்க வளர்ச்சி மனித குலத்தை மகத்தான வளர்ச்சிப் பாய்ச்சலுக்குக் கொண்டு போய் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், எல்லா வளர்ச்சி, முன்னேற்றத்திலும் அதற்கென ஒரு மறுபக்கமும் தவிர்க்க இயலாதது தானே! அதன்படி கோடி நன்மைகள் உருவாகும்…
கோயிலுக்குள் இன்னும் தீண்டாமையா?
பீகாரில் உள்ள சிர்ஷா என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிறகு அங்குள்ள கோவில் ஒன்றில் பீகார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கண்ணையா குமார் சென்று வழிபாடு செய்தார். இந்த நிலையில் அவர் சென்ற பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த…
உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். 'குடிஅரசு' 21.4.1945
சைபர் கிரைம் – காவல்துறையினர் எச்சரிக்கை! அங்கீகாரம் இல்லாத செயலிகளில் ஒளிப்படங்களை வெளியிடக்கூடாது
சென்னை, ஏப்.10 அங்கீகாரம் இல்லாத செயலிகளில் ஒளிப் படங்களை வெளியிட வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையிரன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கீகாரம் இல்லாத செயலிகள் மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று (9.4.2025) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- 'ஜிப்லி' செயற்கை…
திருவேற்காட்டில் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் சாதனைகளை விளக்கி கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!
ஆவடி, ஏப். 10 திருவேற்காட்டில், சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்‘ அரசின் சாதனைகளை விளக்கியும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். திருவேற்காடு மகாலட்சுமி நகர் முதன்மைச் சாலை, சாதனா பள்ளி எதிரில், 30.03.2025 அன்று மாலை 6…
ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு
சிறிநகர், ஏப்.10 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று (9.4.2025) ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான மெஹ்ராஜ் மாலிக் பேசும்போது, "இந்துக்கள் திலகம் அணிகின்றனர். ஆனால் எப்போதும் பாவம் செய்கின்றனர்" என்றார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து…
ம.பி.யில் மாணவர்களின் விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை
போபால், ஏப்.10 ம.பி.யின் நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரி தேர்வு விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் ஒருவர் திருத்தும் காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கல்லூரி…
