கல்வி வளர்ச்சியில் சாதனை தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறப்பு!

அமைச்சர் கோவி. செழியன் தகவல் சென்னை, ஏப்.10 திமுக ஆட்சி யில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேர வையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர்…

viduthalai

‘‘திராவிடம் போராடும், திராவிட மாடலே வெல்லும்!’’ சிறப்புச் சொற்பொழிவு

கும்பகோணம், ஏப்.10 கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகம் சார்பில் ‘‘பெரியார் பேசுகிறார்‘‘ தொடர் கூட்டம் – 7 மற்றும் ஆடிட்டர் சண்முகத்திற்கு தமிழாய்வு அறக்கட்டளை சார்பில் ‘பகுத்தறிவுச் செம்மல்’’ விருது வழங்கும் விழா கும்பகோணம் பெரியார் மாளிகையில் 29.03.2025 அன்று…

Viduthalai

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு

சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான நடவடிக்கை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து திருவனந்தபுரம், ஏப்.10 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு…

viduthalai

துணிச்சலான, தைரியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்!

‘இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு மேனாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பேட்டி! புதுடில்லி, ஏப்.10– ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும்’’ என்று ஒன்றிய அரசின் மேனாள் அட்டர்னி ஜெனரலும், ஆளுநரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…

Viduthalai

5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் ரூ.1000 கோடி முதலீட்டில் டிக்சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து சென்னை, ஏப்.10  சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்…

viduthalai

கேரள கழிவுகள் தமிழ்நாட்டு கடலில் கொட்டப்படுகிறதா? வீண் வதந்தி; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்.10 கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி,சுத்தமல்லி, முக்கூடல் உள்பட சில இடங் களில் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைதீர்ப் பாயம் மருத்துவக் கழிவுகளை முழுமையாக…

viduthalai

பேனா மன்னன் பதில் சொல்கிறார்!

கேள்வி: அரசியலில் நீண்டகாலம் இருந்த தந்தை பெரியார் தேர்தலில் போட்டியிடவில்லையே ஏன்? பதில்: தந்தை பெரியாரின் நோக்கம் சமுதாய சீர்திருத்தம்தான். அதனால் தான் அவரும் போட்டியிடவில்லை, அவரது வழித் தோன்றலான ஆசிரியர் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.…

Viduthalai

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப்பும் – இந்தியாவின் நரேந்திர மோடியும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தனிப்பட்ட சில தொழிலதிபர்களின் நலனுக்காக, எடுத்த சில நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் அனைத்துப் பெரு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கி யுள்ளனர்.…

Viduthalai

காங்கிரஸ் கொள்கையாளர், தகைசால் தமிழர் தோழர் குமரி அனந்தன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

நமது அருமை கெழுதகை நண்பரும், காங்கிரஸ் பேரியக்கத்தில் மாணவப் பருவம் முதல் உழைத்தவரும், தமிழ்க்கனல் மிக்க தமிழாய்வாளருமான தோழர் திரு. குமரி அனந்தன் அவர்கள் (93) இன்று (09-04-2025) காலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும்…

viduthalai

இன்று தமிழ் நாடெங்கும் கம்ப இராமாயணம் நூல் எரிப்பு நடந்த நாள் (1965)

தமிழ்நாட்டு ஆளுநர் (?) கூட கம்ப இராமாயணத்தைக் கொண்டாடுகிறார். கம்பன் பிறந்ததாகக் கூறப்படும் தேரிழந்தூர் வரை மெனக்கட்டு சென்றிருக்கிறார். கம்பன் நேர்மையானவனாக இருந்தால், வால்மீகி இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டம் என்ற பகுதியை கைவிட்டது ஏன்? ஏனென்றால் சம்புகன் என்ற சூத்திரன்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026