கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *திமுக பொதுக்குழு மதுரையில் இன்று நடை பெறும் நிலையில், நேற்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். 25 கி.மீ. தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு, வழிநெடுக மக்களை சந்தித்து மனுக்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1664)
பெண்கள் எப்படித் தங்கள் ஆடைகளைக் குறைத்து உடலைக் காட்டிப் பணம் சம்பாதிக்கிறார்களோ அது போன்று தான் நம் சினிமா இருக்கின்றது. மேல் நாடுகளில் சினிமா என்பது மக்களின் அறிவை வளர்க்கப் பயன்படுகின்றது. அதற்காகவே சினிமா தயாரிக்கப்படுகின்றது. இங்கு பணம் சம்பாதிக்க வேண்டும்…
அந்நாள் – இந்நாள் திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் பிறந்த நாள் இன்று (1.6.1888)
தாழ்ந்து கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பி இனமான எழுச்சியை ஊட்டிய தந்தை பெரியாரின் போர்ப்படைத் தளபதிகளில் முதன்மையானவர் தான் திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வம். தந்தை பெரியாரின் பேரன்பிற்கும். பெரும் மதிப்பிற்கும் உரியவராய் திகழ்ந்திட்ட பன்னீர் செல்வம் அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில்…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேருவின் 62ஆம் ஆண்டு பிறந்த நாளை (31.05.2025) முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி 91ஆம் ஆண்டு தொடக்க நாள் காணும் விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000 நன்கொடை அளிக்கப்பட்டது.
3.6.2025 செவ்வாய்க்கிழமை முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
மதுரை: மாலை 5 மணி *இடம்: ஒபுளா படித்துறை, முனிச்சாலை, மதுரை * தலைமை: க.அழகர் *வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)* முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)* மந்திரமா? தந்திரமா?:…
மறைந்த திரைப்பட நடிகர் ராஜேஷ் உடலுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
மறைந்த திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 31.05.2025 அன்று பிற்பகல் 12.30 மணி அளவில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…
சேலம், மேட்டூர் , ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல்
சேலம், ஜூன் 1- சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்கள் இணைந்து நடத்திய கொள்கை குடும்பங்களின் கலந்து றவாடல் விழா, 27/5/2025 அன்று, சேலம் சித்தர் கோவில் அருகில் நாயக்கம்பட்டி பொறியாளர் பா.அன்புமணி கோ. பாபு அவர்களின் பண்ணை தோட்டத்தில் நடைபெற்றது.…
அறிய வேண்டிய அம்பேத்கர்
பார்ப்பனியத்தின் திருத்தூதராக மனு புசியமித்திரனின் புரட்சி முற்றிலும் ஓர் அரசியல் புரட்சியாக இருந்திருக்குமானால் அவன் பவுத்தத்துக்கு எதிராக மிகக் கொடிய அடக்குமுறையை ஏவிவிடத் தேவை இல்லை. அவரது அடக்குமுறையை கஜினி முகமது இந்து மதத்துக்கெதிராக நடத்திய அடக்குமுறையோடுதான் ஒப்பிடமுடியும். இவை இரண்டுக்கும்…
அறிய வேண்டிய பெரியார்
சுயமரியாதை இயக்கம் உலகத்தில் உயிரையுங்கூட கொடுத்துப் பெறவேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுமுள்ளது சுயமரியாதையேயாகும் என்றாலும் - சிலரால், தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும்; சிலரால், ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது சுயமரியாதை இயக்கம் ஒன்றுதனியாக எதற்கென்றும்; மதத்திலும், மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும்…
‘விடுதலை’ சந்தா கழகத் தோழர்களுக்கு தந்தை பெரியார் வேண்டுகோள்
‘விடுதலை' பத்திரிகை நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன். ஒரு ஆண்டுக்குள் மேலும்…
