அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.04.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு- 168, கத்திப்பாரா பகுதிகளில் மூலதன நிதியின் கீழ், ரூ.5.53 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு…
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு குற்றமுடையதே! வழக்காடு மன்றம்
புதுக்கோட்டை, ஏப்.9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் திராவிட மாடல் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு குற்றமுடையதே என்ற தலைப்பில் எழுச்சியோடு தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் ஓவியர் குழந்தைவேலு தலைமை வகித்தார். விராலிமலை மேற்கு ஒன்றிய திமுக…
அச்சம் அகற்றிய அண்ணல் சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சருக்கு, நமது பாராட்டுகள்!
மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது சிறப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாருக்கு…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்தலைவர் முனைவர் வா.நேருவின் தம்பி வா.சிவக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாளை (09.04.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.
மாநில உரிமைகள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே பெற்றுத் தந்துள்ளார்! உண்மையான ‘சவுக்கிதார்’நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து – பாராட்டுத் தெரிவித்த தமிழர் தலைவர் செய்தியாளர்களிடையே அளித்த பேட்டி சென்னை, ஏப்.9 தி.மு.க. அரசு சார்பில் தமிழ்நாடு ஆளுநரின் போக்குகளை எதிர்த்து…
சிலிண்டர் விலை-பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஏப். 9- சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். சமையல் எரிவாயு விலை உயர்வு சமையல் எரிவாயு…
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து – பாராட்டு!
முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.4.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது…
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு
சென்னை, ஏப். 9- கூட்டுறவு சங்க தேர்தல் விரை வில் நடத்தப்படும்' என சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (8.4.2025) கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:- கடன்கள் தள்ளுபடி தி.மு.க.அரசு…
பங்கு சந்தை எழுச்சி காணவில்லையே பிரதமர் மோடிமீது ராகுல் காந்தி கடும் தாக்கு
புதுடில்லி, ஏப்.9 பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டிரம்ப், மாயையின் மூடியை உடைத்து விட்டார் – - யதார்த்தம் திருப்பித் தாக்குகிறது. பிரதமர் மோடியை எங்குமே காணவில்லை.…
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தால் குடியரசுத் தலைவர், ஆளுநர்களை எதிர்த்து வழக்கு தொடர வாய்ப்பு தி.மு.க. எம்.பி.வில்சன் தகவல்
சென்னை, ஏப். 9- மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை எதிர்த்து வழக்குதொடர வாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் பி.வில்சன் அளித்த…
