டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார். 1. “இந்து முஸ்லீம் இருவரும்…
தமிழன்
முன்னர், காலஞ்சென்ற திரு.அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டி யதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.…
தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்
தொழிலாளர் மத்தியில் ஓட்டுப் பிரச்சாரம் சென்னை எம்.எஸ்.எம் ரயில்வே தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அருமை யான மாயப் பிரசங்கம் ஒன்று செய்தார். அப்பொழுது அவர் சொல்லியுள்ளவைகளில் முக்கியமானது இரண்டு விஷயம். அதாவது, “உங்களுக்கு அரசாங்க சட்டசபைகளில் பிரதிநிதித் துவம்…
2,800 லிருந்து 2,300 ஆண்டுகள் என கீழடி நகர நாகரிக வயதை 500 ஆண்டுகள் குறைக்கும் ஒன்றிய தொல்லியல் துறை-அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னை, மே 31- கீழடி நாகரிக வயதினை 2,800 ஆண்டில் இருந்து 2,300 ஆண்டுகள் என மொத்தம் 500 ஆண்டுகளை ஒன்றிய தொல்லியல் துறை குறைக்கிறது. அதற்கான காரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீழடி அகழாய்வு மதுரை அருகே உள்ள கீழடியில்…
மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 30.05.2025 பிற்பகல் 2.00 மணி அளவில் கோட்டூர்புரத்தில் உள்ள மறைந்த மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை…
நாங்கள் முடித்த பணிகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அகிலேஷ் யாதவ் கிண்டல்!
லக்னோ, மே 31- பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் செல்கிறார். அப்போது 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவ டைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,…
நன்கொடை
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் - 2000 ச.அடி நிலத்தை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்த பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் வெ.அண்ணாதுரை அவர்களுக்கு பெரியார் படம் பொறித்த பட்டயத்தை அணிவித்து பெருமைப்படுத்தினார். (சேலம், 27.5.2025)
கம்பம் மாவட்டம் கே.கே.பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்ற 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கம்பம், மே 31- கம்பம் மாவட்டம் கே.கே.பட்டி ஆர்.வி.ஸ்.மஹாலில், 25-05-2025 அன்று காலை 9.30 மணியளவில் சார்பில் 54-ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார் மாணவர்களை வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் வெ.தமிழ் செல்வன், நிகழ்ச்சிக்கு…
கலியப்பேட்டை தமிழ்மணி மறைவு கழகப் பொதுச் செயலாளர் இறுதி மரியாதை
செங்கல்பட்டு, மே 31- செங்கல்பட்டு நகர கழகத் தலைவர், கலியப்பேட்டை ஜி.தமிழ்மணி 29.05.2025 அன்று மறைவுற்றார். 30.05.2025 பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கலியப்பேட்டை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கழகப் பொதுச்…
”பெரியார் உலகம்” நன்கொடை
செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தலா ரூபாய் 500/- ”பெரியார் உலகம்” நன்கொடையாக வழங்கினர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம். (பெரியார்…
