பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

  சென்னை, ஜூன் 4- பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது. விடைத்தாள் நகல் வெளியீடு இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வு…

viduthalai

குரூப்-4 தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சென்னை, ஜூன் 4- தமிழ் நாட்டில் குருப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தேவைப்படும் அலுவர்கள், ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர்…

viduthalai

கன மழையால் மின் இணைப்பு துண்டிப்பு நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6ஆம் தேதி தீர்ப்பு

சென்னை, ஜூன் 4- கன மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டதால், நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை வருகிற 6ஆம் தேதி பிறப்பிப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனமழை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த…

viduthalai

தமிழ்நாட்டில் இளைஞர்களை ஏமாற்றி நடந்த மோசடியில் ஈடுபட்ட வட மாநில சைபர் குற்றவாளிகள் 7 பேர் கைது

சென்னை, ஜூன் 4- இளைஞர்கள், மாணவர்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 7 ‘சைபர்' குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒரு பெண் குற்றவாளி என்று தெரியவந்துள் ளது. இணையதள மோசடிகள் தற்போது நாடு முழுவதும் இணையதளங்கள் வாயிலாக ‘சைபர்'…

viduthalai

நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

  நாகப்பட்டினம், ஜூன் 4- நாகை-இலங்கை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து நேற்று (3.6.2025) மீண்டும் தொடங்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து நாகை, இலங்கை காங்கேசன் துறை இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி ‘செரியாபாணி' என்ற…

viduthalai

தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

சென்னை, ஜூன் 4– தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜுன் 3 ஆம் நாளில் நடைபெற்ற “செம்மொழிநாள் விழா”வில் 2025 ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித்தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்…

viduthalai

‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்!

  பிரதமர் மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்! புதுடில்லி, ஜூன் 4 - ‘ஆபரேசன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம்…

viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் நியமன சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு புதுடில்லி ஜூன் 4 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிட மிருந்து அரசுக்கு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. துணைவேந்தர்கள் நியமனம்…

viduthalai

ஆர்.எஸ்.எஸ்.என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!

 தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்! வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’ அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட ஒன்றுபட்டு நிற்போம்! கடவுள், மதம், பக்தி என்ற முகமூடிகளை அணிந்து தமிழ்நாட்டில் ஊடுருவி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.…

viduthalai

ஒற்றைப் பத்தி

அறிவாளிகளாம்! கேள்வி: ‘பின்தங்கிய தலித் சமூகம் முன்னேற இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகள் மட்டுமே தேவை‘ என்றார் அம்பேத்கர். ஆனால், இட ஒதுக்கீடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதே? பதில்: ஓட்டு வங்கியும், இட ஒதுக்கீடும் இணைந்த பிறகு, ஓட்டு வங்கி…

viduthalai