சட்டவரைவிற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வரலாற்றுச் சிறப்புமிக்கது!
தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி! அனைவரின் உயர்தனிக் காவலராக உயர்ந்துவிட்டார் நமது முதலமைச்சர்! தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டு அறிக்கை ஆளுநர்களுக்கான உரிமைகள் கட்டுப்பாடு அற்றவையல்ல – வரையறை உண்டு என்று காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர்…
இதுதான் பாஜக ஆளும் மாநிலத்தின் அவலம்!
ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இளம்பெண் ஒருவர் இறந்துவிட்டார். பல கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஊருக்கு உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறிவிட்டனர். பெண்ணின் குடும்பத்தினரோ பரம ஏழைகள் அவர்களும் வேலைக்குச் சென்றால்தான் சில நூறு ரூபாய்கள் கையில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவரது செயல் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியதோடு, மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது ஆளுநர்…
நகரத்தை நோக்கி நகர்ந்த கிராமம்…
சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங் மாவட்டத்தில் உள்ள பசுமை சூழ்ந்த நகரம் சாங்மிங். தங்களது இல்லங் களுக்கு அருகிலேயே விவசாய நிலம், அதற்கு தேவையான நீர் எப்போதும் கிடைக்கும் வகையில் வாய்க்கால், எளிதில் விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல சாலைகள் -…
கல்வி மட்டும்தான்…
"ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது உங்களுடைய கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (19.04.2022)
வாயிலிருந்து மரகத லிங்கமா? காற்றிலிருந்து தங்கச் சங்கிலியா? போலிச் சாமியார்களுக்கு சவால் விட்ட ஆபிரகாம் கோவூர் (10.04.1898)
சாமியார்கள் அனைவரையுமே பணக்காரர்களாக்கி விடலாமே? என்று கேள்வி கேட்டவர் ஆபிரகாம் கோவூர். தோமஸ் ஆபிரகாம் கோவூர் (Thomas Abraham Kovoor, 1898–1978) இந்திய-இலங்கை பகுத்தறிவுவாதி (rationalist), பேராசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி - மூடநம்பிக்கைகள், மதச் சடங்குகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான…
ஆ…ளுநரே… ஆ…ளுநரே…
தமிழ்நாடு அரசியல் பல திருப்பங்களைக் கண்டுள்ளது. பல ஆளுநர்களையும் முதலமைச்சர்களையும் கண்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கலாச்சாரம், பன்பாடு, மொழி, மற்றும் இம்மண்ணிற்கே உரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக ஒரு நபர் தொடர்ந்து முக்கிய பதவியில் அமர்ந்துகொண்டு தனது செயல்களால் தான்…
மேலை நாடுகளோடு போட்டி: வி.ஆர்.தொழில்நுட்பம் புதுமையைப் புகுத்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஆய்வகங்கள் கல்வியில் புதுமையை மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த VR ஆய்வகங்கள் மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை மேம்பட்ட, நேரடியான மற்றும் ஈர்க்கக்கூடிய வழியில் அனுபவிக்கும் வாய்ப்பை அளிக்கின்றன. வி.ஆர்.ஆய்வகங்களின் தொடக்கம் தமிழ்நாடு…
சட்டப்பேரவையில் கலகலப்பு
மோடி இந்தியாவிலேயே முதல் நேர் செங்குத்து தூக்குப்பாலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு புதிய பாம்பன் ரயில்பாலத்தை 06.04.2025 அன்று திறந்துவைத்தார். ஆனால் அவர் திறந்துவைத்தபோதே நேர் செங்குத்து தூக்குப் பாலம் ஹைட்ராலிக் ஜாக் என்படும் தூக்குவிசைக்கருவி ஒரு பகுதி மெல்ல மேலெழுந்த…
அழிந்துபோன உயிரினத்தை மீண்டும் உயிரோடு மண்ணிற்கு கொண்டுவந்த அறிவியல்
மனிதன் வானத்தைப் பார்த்து நிமிர்ந்து வளர்ந்து கொண்டு இருந்த காலத்தில் முதல் முறையாக மனிதரோடு தொடர்பில் இருந்த நாய்களின் மூதாதையர்களான டையர் ரக ஓநாய்களை மீண்டும் படைத்து அறிவியலறிஞர்கள் சாதித்துள்ளனர். மனிதர்களின் துவக்க காலத்தில் அவர்கள் மீதம் வைத்த இறைச்சிகளை உண்டு…
