சேலம் மாவட்டத்தில் கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் கலந்துரையாடலில் தீர்மானம்

சேலம், ஏப். 11- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 06/04/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு அம்மாபேட்டையில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜுவின் தலைமையில், அவரின் மகிழ் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டக் காப்பாளர் கி ஜவகர், பொதுக்குழு உறுப்பினர்…

viduthalai

கழகக் களத்தில்..

13.4.2025 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயகச் சிந்தனைகள் பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை:…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன் 78ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2025), வாழ்விணையர் ஏற்பு 49ஆம் ஆண்டு நாள் (12.4.2025) மகிழ்வாக அவர்தம் அன்புச் செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் (சென்னை), தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவிணி (எ) அமுதமொழி (துபாய்),…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநர் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒரு தொடக்கம், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். * கூட்டணி முடிவு, இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரத்தில் மோதல்; அன்புமணியின் தலைவர் பதவி பறிப்பு:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1615)

எந்த விதத்திலாவது கல்வி பயிலுவது அவசியமானதாகும். இருந்தும் நமது நாட்டில் படிப்பு எல்லோரும் சுளுவில் அடையக் கூடியதாக உள்ளதா? அக்கல்வி தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாத பணச் செலவு வைப்பதாயும் இருக்கலாமா? அதுவும் விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை அளிப்பதாயில்லாவிடில்…

viduthalai

பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைத் தோலுரித்து கும்மிடிப்பூண்டியில் கழக விளக்கக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி, ஏப். 11- கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்தில் பொதுக்குழு  தீர்மானம் விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினை பாராட்டியும்,கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கு நன்றி தெரிவித்தும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் சென்னையை அடுத்த காரனோடையில் 27.3.2025 அன்று கும்மிடிப்பூண்டி…

viduthalai

‘விடுதலை’ சந்தாக்களை காலவரையின்றி தொடர்ந்து சேகரித்து வழங்கிட ஆவடி மாவட்டக் கழகம் தீர்மானம்

ஆவடி, ஏப். 11- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.4.2025  மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், வழக்குரைஞர் பன்னீர்செல்வம் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்…

viduthalai

சிந்து சமவெளி நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றுகள்

தாம்பரம், ஏப். 11- 2.4.2025 புதன்கிழமை அன்று மாலை தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட 16ஆவது சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பெரியார் வாசகர் வட்டத் தலைவரும் தி.மு.கழக தலைமை செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆதிமாறன் தலைமையில்.தாம்பரம் மாவட்ட திராவிட கழக தலைவர்…

viduthalai

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம், ஏ.இராஜசேகரன் தாயாரும், பெரியார் பெருந்தொண்டர் ஏகாம்பரம் துணைவியாருமான ஏ.மங்களாம்பாள் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (11.04.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.3000/- வழங்கி உள்ளார். நன்றி.

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026