‘விடுதலை’ வைப்பு நிதி

தமிழர்களின் உயிர்மூச்சாம் ‘விடுதலை' நாளேட்டின் 91ஆம் பிறந்த நாளில், விடுதலையை வாழ்வித்துக் கொண்டிருக்கும் விடுதலை ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் பேருவகையுடனும், பெருமகிழ்வுடனும், நெகிழ்வுடனும் வழங்கிய நன்றிக் காணிக்கை (1.6.2025) ‘விடுதலை’ வைப்பு நிதி - 162ஆம்…

viduthalai

நன்கொடை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி - பேராண்டாள் ஆகியோரின் இரண்டாவது மகனும், மாவட்டக் கழகக் காப்பாளருமான சாமி திராவிடமணி அவர்களின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி! - - - -…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 3.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி. * என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்கள் நலன், செயல்பாடு, தி.மு.க.வின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்து கொள்ளத் தொகுதி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1665)

படிப்பின் இலட்சியம் மனிதன் அறிவாளியாக வேண்டும். வளர்ச்சிக்குரியவனாக, ஆராய்ச்சிக்காரனாக மாற வேண்டும். ஆனால் இங்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று கருதிச் சொல்லிக் கொடுக்கிறார்களா? படிப்பு முறை வகுத்தவர்களும் படிப்பு அறிவிற்காகவே என்று அதன்படி வகுக்கிறார்களா? கற்கின்ற கல்வியில்…

viduthalai

அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்பு பெற்றோருக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு, ஜூன் 3- அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக போனில் பேசி மோசடி நடப்பதால், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என ஈரோடு சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன்-ஜெயலட்சுமி இணையருக்கு 14 வயது மகள்…

Viduthalai

செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர்! முதல் பக்கத் தொடர்ச்சி…

தமிழர் தலைவர்: அரசியல் நடத்துவதற்கு எதுவும் கிடைக்காதவர்கள்; இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று அதை அரசியலாக்கிப் பார்க்கிறார்கள். தமிழர்கள், அல்லது உண்மையான கன்னடத் தோழர்கள் யாரும் இதனைப் பெரிதுபடுத்துவதற்குத் தயாராக இல்லை. ‘‘பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு…

Viduthalai

பாணாவரம் தோழர் பெரியண்ணன் இணையர் மறைவு

பாணாவரம் தோழர் பெரியண்ணன் அவர்களின் வாழ்விணையர் இராணி அம்மையார் கடந்த ஞாயிறு மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  

Viduthalai

தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை இருவருக்கு மரண தண்டனை

பாட்னா, ஜூன் 3- பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தின் ஜெய்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியன்று 8 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2…

Viduthalai

டில்லியில் 370-க்கும் மேற்பட்ட தமிழர்களின் குடியிருப்புகள் இடித்து தரை மட்டம் உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு அரசு

புதுடில்லி, ஜூன் 3- உயர் நீதிமன்ற உத்தரவின்படி டில்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்புகள் 1.6.2025 அன்று அகற்றப்பட்டது. சுமார் 370க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இக்குடியிருப்பு பகுதிகளில் வசித்த மக்களுக்குத் தேவையான அனைத்து தீர்வுகளும் தமிழ்நாடு அரசு வழங்கும்…

Viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (15) பாடம் 15 குருதி உறவினும் மேலானது கொள்கை உறவு வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் 21.3.2025 அன்று காலை மெல்பேர்ன் விமான நிலையத்தில் தோழர்களின் அன்பான வரவேற்பை ஏற்று…

viduthalai