வழக்குரைஞர் பி. வில்சனுக்கு கழகத் தலைவர் பாராட்டு!
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த ஆளுநரின் சட்ட விரோதத்தைக் கண்டித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் வரலாற்று சிறப்பு மிக்க மகத்தான வெற்றி கிடைத்தது. இந்த வழக்கில் முக்கியமாக பங்கேற்று சிறப்பித்த…
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க…
வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் மே.வங்க முதலமைச்சர் மம்தா உறுதி
கொல்கத்தா, ஏப். 11- வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்…
விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை
ரூ.8 லட்சமாக உயர்வு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை ரூ.8 லட்ச மாக உயர்த்தப் படுவதாக அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார். முதியோர் இல்லங்கள் சட்டமன்றத்தில் தொழிலாளர் திறன்…
குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு சென்னை, ஏப்.11- குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். அறிவிப்புகள் சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியக்கோரிக்கையின் போது…
புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா
அண்ணா அவர்களின் படத்தினைத் திறந்து வைப்பது அவருக்குப் பெருமை செய்யவோ அல்லது அப்படத்திற்குப் பூசை செய்வதற்காகவோ அல்ல. பின் எதற்காக என்றால், அவரது கருத்துகளைப் பரப்பவும், அவரது கருத்துகளை மக்களைப் பின்பற்றச் செய்யவுமேயாகும். அண்ணா இடத்தில் உள்ள சிறப்பு என்ன? இந்தியாவிலேயே…
கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே!
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர் களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும். அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ,…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள பெரியார் பெருந்தொண்டரும் நாமக்கல் முன்னாள் மாவட்ட தலைவருமான வை.நடராசன் முதியோர் இல்லம் சார்பாக ரூ.1000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் இன்று (11.04.2025) வழங்கினார்.
நன்கொடை
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் துணை காப்பாளர் கே .சாந்தியின் மகன் கே .தமிழரசன் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.5000/-நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் கே.சாந்தி இன்று (11.04.2025)வழங்கினார்.
2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
புதுச்சேரி, ஏப். 11- 2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எம்எல்ஏ நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி நிரந்தர கோரிக்கையை ஒரு…
