திராவிட மாடலின் நீண்ட பயணம் ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை!
வரலாறு சொல்லும் பாடம் இந்தியத் தீபகற்பம் முழுமையையும் கீழக்கடைசியில் பர்மாவரை மவுரியப் பேரரசர்கள் ஆண்டார்கள். ஆனால், வேங்கடத்திற்கு தெற்கே அவர்களால் வரமுடியவில்லை. அதன் பிறகு இன்று பரபரப்பாக பேசப்படும் அவுரங்கசீப்பும் ஆண்டார். அவராலும் தமிழ்கூறும் நல்லுலகை பிடிக்கமுடியாமல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கிலேயர்கள்…
எப்போதும் களத்தில் நின்று ஜனநாயக ரீதியில் போராடி வெல்லும் ‘திராவிட மாடல்’ நாயகன்!
ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல, எதிர்கட்சியாக இருந்தபோதே போராடி மாநில உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செப்டம்பர் 2020இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீட்டை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக அரசு அறிவிக்கிறது அதற்கான…
உண்மை அனைத்தையும் உள்ளடக்கியது!
ஆளுநர் தொடர்பான தீர்ப்பை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் டில்லி பதிப்பில் வெளிவந்த ஆங்கிலத் தலையங்கத்தின் தமிழாக்கம் முன்னுதாரணம் தமிழ்நாடு ஆளுநருக்கு என்று வீட்டோ' பவர் எல்லாம் கிடையாது அவரது செயல்பாடு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்து, மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு…
உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ராஜமன்னார் குழு அறிக்கையும்!
அரசியலமைப்பில் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமிடையில் நல்லுறவு நிலவுவதற்கான தூதுவர். காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்குள் வைத்துப் பராமரிக்க முடியாத காலம்போன பெருசுகளை அனுப்பி வைக்கும் மதிப்புமிக்க முதியோர் இல்லங்களாக அந்தப்பதவி மாறியது...பெரும்பாலும் கங்காணி வேலைக்கே அந்தப்பதவி பயன்படுத்தப்பட்டது! பா.க.ஜ.…
தமிழ்நாடு போராடும் – தமிழ்நாடு வெல்லும்!
ஆளுநரின் கொட்டத்தை அடக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு! பாணன் மக்கள் நலம் சார்ந்த மசோதா ஒப்புதல் கொடுங்க. ஆளுநர்: பார்க்கலாம். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக செய்து வந்த அழிச்சாட்டியத்திற்கு அடி கொடுக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.…
சேலம் அரசு அய்.டி.அய்.யில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
சேலம், ஏப்.11 சேலம் அரசு அய்டிஅய்யில் வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு அய்டிஅய்யில் கடிகார பழுது நீக்கம் தொடா்பான மூன்றுமாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.…
செய்திச் சுருக்கம்
கலைஞரின் கனவு இல்லம் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-2026ஆம் நிதியாண்டில்…
Periyar Vision OTT – News AD
இலங்கையிலிருந்து வான்வழியாக ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பதிவிட்டிருந்தார். அதன்பிறகு ஹிந்துத்துவவாதிகள் ராமர் பாலம் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கின்றனர். இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது Periyar Vision OTT-இல் ‘ராமர் பாலம் - இயற்கையா? செயற்கையா?’…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது
சென்னை, ஏப்.11 அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்த நாள் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர்…
மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைமீது கை வைத்து ரூ.8,913 கோடி சம்பாதித்த ரயில்வே நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
புதுடில்லி, ஏப். 11 ரயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதியுடன்…
