முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறுவதா?

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம் சென்னை, ஜூன் 5 முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது, தமிழ்நாட்டுக் கல்வி மரபை இருட்டடிப்பு செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்…

viduthalai

இந்நாள்-அந்நாள்

தந்தை பெரியார் ஆணைப்படி  இந்திய தேசப் படத்தை நாடெங்கும் கொளுத்திய நாள் இன்று (05-06-1960) கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 130 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1896) ஆட்சி மொழி தமிழே என்று அரசியல் நிர்ணய சபையில்…

Viduthalai

‘‘பெண்கள் பலகீனமானவர்கள்’’ என்ற  பொதுப் புத்தி ஒழிக்கப்பட வேண்டும்!  

பீகார் மாநிலம், முசாப்பூரில் கடந்த 26 ஆம் தேதி 20 வயதான இளைஞரால், தாழ்த்தப்பட்ட சமூக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ்…

viduthalai

செய்திச் சுருக்கம்

அய்.நா. 80-ஆவது பொதுச்சபை தலைவராக பெண் தேர்வு ஜெர்மனி மேனாள் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக், அய்.நா.வின் 80-ஆவது பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகின்ற செப்டம்பரில் இந்த பொதுச்சபை கூட்டம் துவங்குகிறது. இந்நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துப் பேசிய அன்னலெனா, சவாலான…

Viduthalai

பணமும் – புகழும்

சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிடக் கூடுமானாலும், அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்னும் தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை ஒரு சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.…

viduthalai

எப்படிப்பட்ட விந்தைச் செய்தி பாருங்கள்! பகுத்தறிவின் பயனா இது?

கீழ்க்கண்ட ஒரு வினோதச் செய்தி, இன்றைய நாளேடு ஒன்றில் வெளியாகி உள்ளது! ‘‘ராசி இல்லாத ராஜஸ்தான் சட்டசபை? இருபது ஆண்டு கால வரலாற்றில், ராஜஸ்தான் சட்டசபையின் புதிய கட்டடம், மொத்தமுள்ள 200 எம்.எல்.ஏ.,க்களும் ஒன்றாக அமர்ந்திருப்பதை ஒருபோதும் கண்டதில்லை. ராஜஸ்தானில் முதல்வர்…

viduthalai

கோவிட் : வருமுன்னர் காத்தலே சாலச் சிறந்தது!

கோவிட் – தொற்று எங்கும் பரவலாகி வருகின்றது. பீதி அடைய வேண்டாம். ஆனால் முன் எச்சரிக்கையுடன் தடுப்பு செயல்களால்! நம்மையும் பாதுகாத்து பிறரையும் பாதுகாக்க நாம் திட்டமிட்டு செயலாற்றுவது முக்கியம். 1. முகக் கவசமின்றி வெளியே செல்லாதீர்கள். 2. தள்ளி நின்று…

viduthalai

ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடு செல்லும்! உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 5- தமிழ் நாட்டில் ஆன்லைன் விளை யாட்டுகளை முறைப்படுத்த, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப் பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை…

Viduthalai

கழகத் தோழர்களுக்கு – அன்பான வேண்டுகோள்!

1. கழகத் தலைவர் ஆசிரியர் சுற்றுப் பயணம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் நல்லது! 2. முகக் கவசம் அணியாமல் ஆசிரியரைச் சந்திக்க அருகே வருவதை தவிர்த்தல் நல்லது. 3. படம் எடுப்பதற்காக அவர் அணியும் முகக் கவசத்தை…

viduthalai

நீதிமன்ற தீர்ப்புகள் பகுத்தறிவு அடிப்படையில் அமைய வேண்டியது அவசியமாகும் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உரை

புதுடில்லி, ஜூன் 5 நீதிமன்ற தீர்ப்புகள் பகுத்தறிவு அணுகுமுறையுடன் அடிப்படையில் அமைய  வேண்டியது அவசியமாகும் என்று லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உரையாற்றினார். லண்டனில் வட்ட மேஜை மாநாடு இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  இங்கிலாந்து…

viduthalai