பெரியார் உலக நிதி

தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் ஆணைய மாநிலத் தலைவர் சி.சண்முகவேல் பெரியார் உலக நிதியாக 1000/- ரூபாய் மற்றும் ‘விடுதலை’ அரையாண்டு சந்தாவாக 1000/- ரூபாய் என மொத்தம் 2000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம்…

Viduthalai

‘பெரியார் பிஞ்சு’ சந்தா

மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, இரண்டு ‘பெரியார் பிஞ்சு’ சந்தா தொகை 1,200/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 14.4.2025)

Viduthalai

திராவிடப் பொழில் சந்தா

பகுத்தறிவாளர் கழகத் துணைப்பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் திராவிடப் பொழில் சந்தாவாக 2000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 14.4.2025)

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.பெருமாள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, தனது 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார் (சென்னை பெரியார் திடல், 14.4.2025)

Viduthalai

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருக! மயிலாப்பூரில் கழகப் பொதுக்கூட்டம்

மயிலாப்பூர், ஏப். 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் 03.04.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், பெரியார் யுவராஜ் தலைமையில்…

Viduthalai

முத்தமிழ் நகரில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

கொடுங்கையூர், ஏப். 17- சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்கள் நலத் திட்டங் களைப் பரப்புரை செய்தும், கொளத்தூர் - அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி -…

Viduthalai

ஆளுநரே, கண் திறந்து படியுங்கள்!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல் 2 ஆம் வகுப்பு புத்தகத்தைக் கூடப் படிக்கத் தெரியாது என்று மூன்று பக்கத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநரே, இந்தியாவில்…

Viduthalai

வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: அறநிலையத்துறை அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகள்

புதுடில்லி, ஏப். 17 ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? அப்படியெனில், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளைகளில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?’ என வக்ஃபு திருத்தச்…

Viduthalai

மக்களைக் குப்பைக் கிடங்கில் தள்ளும் மகாராட்டிர பி.ஜே.பி. ஆட்சி!

மும்பை, ஏப்.17 மும்பையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த தாராவி மக்களை, அதானிக்காக உலகிலேயே மிகப்பெரிய குப்பைக் கிடங்கான தேவனாருக்குத் துரத்த மகாராட்டிர மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது அனைத்து எதிர்க்கட்சிகளின் கடுமை யான எதிர்ப்பையும் மீறி, தாராவி மறுசீர…

Viduthalai

தொடக்கமே சுருதி பேதத்தில்தானா?

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். – அமித்ஷா ‘‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மட்டுமே! கூட்டணி ஆட்சி கிடையாது. (2026 தேர்தலில் அ.தி.மு.க. வென்றால்)’’ – எடப்பாடி பழனிசாமி கூட்டணிபற்றிப் பேசியது அமித்ஷாதான். எனவே, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பது…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026