2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அறிவியல் அறிஞர்கள் 24 பேர் விருதுக்கு தேர்வு
சென்னை, ஜூன் 5- தமிழ்நாட்டில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான 'தமிழக அறிவியல் அறிஞர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்தின் மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக அறிவியல்…
சென்னை பிராட்வேயில் ரூ.566 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்
சென்னை, ஜூன்5- பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்கு வரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (19)
கி.வீரமணி தந்தை பெரியார் விடுதலையும் ‘புரட்சி’க்கு ஏற்பட்ட தொல்லைகளும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் 15.5.1934 அன்று ராஜமகேந்திரம் ஜெயிலிலிருந்து விடுதலையாகி, மறுநாள் சென்னை வந்து அங்கிருந்து அன்றே புறப்பட்டு, 17ஆம் தேதி…
கடவுள் சக்தி இதுதான் கோபுர கலசங்கள் திருட்டு
திருவண்ணாமலை, ஜூன்.5- திருவண்ணாமலை மாவட்டம் சு.நாவல்பாக்கம் கிராமத்தில் குறைதீர்க்கும் குமரன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இந்த 2 கோவில்களிலும் பூசாரி கந்தன் பூஜை செய்து வருகிறார். வழக்கம் போல அவர் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும்…
பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில் பெரியார் சுயமரியாதைத் திருமண
பிரீத்தி - சத்யநாராயணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (3.6.2025)
நிதி நிறுவன மோசடியில் ஏழை, படிப்பறிவு இல்லாத பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
மதுரை, ஜூன் 5 நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிதி நிறுவன மோசடி அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி கோவையை…
வேலூரில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள்
காஞ்சிபுரம் முரளி (பெரியார் உலகம்) - 2500, காஞ்சிபுரம் ந.சிதம்பரநாதன் (பெரியார் உலகம், பிறந்த நாள்) - தலா 1000, வேலூர் ச.கலைமணி (பெரியார் பிஞ்சு) - 3600, காவேரிபட்டினம் பாண்டுரங்கன் (விடுதலை) - 2000, ஓசூர் செல்வி (பெரியார் உலகம்)…
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை முதல் நாளில் 9,400 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, ஜூன்.5- அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல் நாள் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவில் 9,400 மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு தமிழ்நாடு உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 176 அரசு…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
நாகர்கோவில், ஜூன் 5- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞர் பிறந்த தின விழா பெரியார் மய்யம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் மாவட்ட பக தலைவர் உ. சிவதானு தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், ப.க. மாவட்ட செயலாளர், பெரியார் தாஸ்…
நன்கொடை
பெங்களூரைச் சேர்ந்த ஜி.சண்முகம் குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பெரியார் உலக நிதியாக ரூ.2000 நன்கொடை வழங்கினர் (2.6.2025)
