மாணவர்களுக்கான காலை உணவில் அடுத்த கட்டம் பொங்கல், சாம்பார் வழங்கப்படும் சட்டமன்றத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை, ஏப்.17 தமிழ்நாட்டில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் குழந்தை களுக்கு ஜுன் மாதம் முதல் உப்பு மாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் சமூக நலத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்தார். பொங்கல்…
‘‘இது பெருமை.. ஒரு பைசாகூட வேண்டாம்!’’
நீதிபதி குரியன் ஜோசப் மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக தன்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுவதாக மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம் எனவும்,…
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4 சதவீதம் சரிவு
புதுடில்லி, ஏப்.17 கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி…
குருதிப் பிரிவும் கொசு கடிப்பதும்
எல்லோரையும் கொசுக்கள் ஒரே மாதிரிதான் கடிக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கொசுவுக்கும் கொஞ்சம் 'சுவை' தேவைப்படுகிறது. கொசுக்கள் 'O' ரத்த பிரிவினரையே அதிகமாக விரும்புகின்றன என ஒரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அதே நேரத்தில், 'A' ரத்த பிரிவினரை…
துரித உணவு அதிகமாக சாப்பிடுகிறீர்களா?
எங்கு பார்த்தாலும், துரித உணவுக் கடைகள் தான். வயது வித்தியாசம் இன்றி, உடல்நல பிரச்சினை இருக்கிறது என தெரிந்தும் பலரும் அதிகமாக விரும்புகின்றனர். அந்த உணவுகளில் இருக்கும் அதிக சோடியம், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றவை சிறுநீரை பாதிக்கிறது. மேலும், அவற்றில் கலக்கப்படும்…
இந்தியாவில் நீதியின் நிலைமை 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்
ஆய்வு அறிக்கையில் தகவல் புதுடில்லி, ஏப்.17- இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதி பதிகள் மட்டுமே உள்ளனர் என்று புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது. 15 நீதிபதிகள் மட்டுமே இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.…
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்ட 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டங்களில் ஹிந்தி தலைப்புகள்
மொழித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா கண்டனம் சென்னை, ஏப்.17 –தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்ட 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களில் ஹிந்தி பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொழித் திணிப்புக்கு எதிரான தமிழ்நாடு,…
வரவேற்கத் தகுந்த உயர்நீதிமன்ற தீர்ப்புகள்
ஜாதியின் பெயரில் கோயில் திருவிழாக்களை நடத்தக் கூடாது என்று கடந்த பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்து மதம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவினர் மட்டும் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது…
அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்
கொள்ளைக்காரர்களாய் இருந்தவர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929
ஏப். 11, 12: திருச்சி, தஞ்சையில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள்
லால்குடி ஆல்பர்ட் (பெரியார் உலகம்) ரூ.25,000, லால்குடி தே.வால்டர் குழந்தை தெரசா (பெரியார் உலகம்) ரூ.1,00,000, முதல்வர் செந்தாமரை (பெரியார் உலகம்) ரூ.10,000, பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) ரூ.10,000, புதுமாத்தூர் தேவகி செயராமன் (விடுதலை) ரூ.4000, வல்லம்…
