அந்தியூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களை வரவேற்பது என கோபி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு. 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் எதிர்வரும் ஜூன்…
அறிவோமா? மின்-பச்சை குத்தல்!
இந்த மன அழுத்தத்தை அளவிடக் கூடிய ஒரு புரட்சிகரமான கருவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது மூளை அலைகளை டிகோட் செய்வது மூலம் மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு இ - டாட்டூவை உருவாக்கியுள்ளனர். மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு மின்னணு பச்சை…
செயற்கை நுண்ணறிவால், ஊசியின்றி – இரத்தமின்றி உடற்பரிசோதனை
ஏ.அய். தொழில்நுட்பத்தின் வருகையால் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஊசி மற்றும் ரத்தம் இல்லாமல் உடல் பரிசோதனைகளை மேற் கொள்ளும் "Quick Vitals" (குயிக் வைட்டல்ஸ்) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயலி, ஒரு நபரின்…
காரைக்குடியில் விடுதலை வாசகர் வட்டம்
காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் காரைக்குடியில் *பெரியார் பேசுகிறார்* என்ற தலைப்பில் மாதாந்திர தொடர் சொற்பொழிவு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும். தலைவர்: துரை. செல்வம் முடியரசன் செயலாளர்: கொரட்டி வீ. பாலு அமைப்பாளர்: ஆ. பழனிவேல்ராசன்…
இணையதளத்தினை தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 02.06.2025 அன்று சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பில் "Shine Healthcare Hackathon-2025" என்ற இணையதளத்தினை தொடங்கி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 5.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1667)
தமிழ்நாடும், தமிழ்மொழியும் தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால் - தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன், அவன் எப்படிப்பட்டவனானாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டாமா? வேறு எதை ஒழித்தாவது இது ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்களில் மகளிர் பணிகள் தீவிரம் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பட்டியல்
27.5.2025 சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில், நடந்த கலந்துறவாடல் கூட்டத்தில், மேட்டூர் கழக மாவட்டம் மற்றும் ஆத்தூர் கழக மாவட்டம் சார்ந்த மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி கீழ்க்கண்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள், மகளிர் பாசறை…
6.6.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 150ஆவது இணையவழிக் கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப. முருகானந்தம், மாநிலச் செயலாளர் * வரவேற்புரை: வி.இளவரசி மாநிலத் துணைச்செயலாளர் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்க வுரை: முனைவர் வா.நேரு…
கரோனா பரவல்: கர்ப்பிணிகள் முதியவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 5- கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. எனினும், பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…
