கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * புதிய இந்திய தலைமை நீதிபதி: பி.ஆர் கவாயை நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரை. * ‘ஹிந்து கோயில்களை நிர்வகிக்கும் குழுக்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அரசு நியமிக்குமா? என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்குமாறு துஷார் மேத்தாவை…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் – கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்

அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சென்னை. ஏப்.17  ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று பதிலளித்த…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1621)

ஒரு நல்ல தகப்பன், தன் வீட்டுப் புறவடையில் ஒரு கிணற்றை வெட்டி, அதற்குக் கைப்பிடிச் சுவர் கட்டாமல் தன் குழந்தை - புத்தி இருந்தால் சாக்கிரதையாய் நடக்கட்டும் - இல்லாவிட்டால் விழுந்து சாகட்டும் என்று சொல்லுவானா? அதுபோலவே, ஒரு நல்ல கடவுள்,…

Viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!

சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (3) கி.வீரமணி சிறைத் தண்டனை இது மிகப் பெரிய வழக்காகி ஓராண்டுக்கும் மேல் ஈரோட்டில் வழக்கு நடைபெற்று மூவருக்கும் தலா 60 ரூபாய் அபராதமும், இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் தோழர்கள்…

Viduthalai

அரசிதழில் பெயர் திருத்தம் மாற்றத்திற்கான இணைய வழி சேவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

சென்னை, ஏப்.17 பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்  என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (16.4.2025) தமிழ் வளர்ச்சி மற்றும்…

viduthalai

மோசடிகளில் இருந்து தப்பிக்க வழிமுறைகள் வங்கி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஆலோசனைக் கூட்டம் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை, ஏப்.17- பொது மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் இழப் பதை தடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆலோசனை…

viduthalai

தெரிந்து கொள்ள வேண்டியது

கோடையில், நீர் சத்து குறைய வாய்ப்புள்ளதால் இரவிலும் குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும் சுகாதார துறை அறிவுறுத்தல் சென்னை, ஏப்.17 'கோடை வெயில் தாக்கத்தால், இரவிலும் நீர் சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்க…

Viduthalai

ரூ.38.40 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட மெரினா கிளை நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஏப்.17 தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  ரூ.38.40 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்தார். மெரினா கிளை நூலகம் சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் கீழ் மெரினா கடற்கரை பகுதியில் செயல்பட்டு…

viduthalai

செய்திகள் சில….

* தலைநகரில் 3,000கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டில்லி பா.ஜ.க. அரசு. 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் வீடுகளை இடிப்ப தால் டில்லி வாழ் தமிழர்கள் அச்சம் * ஊட்டி, கொடைக்கானல் உள் ளிட்ட மலைப் பகுதிகளில் 28 வகை…

Viduthalai

வன்கொடுமை வழக்குகளில் ‘பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்’ அலகாபாத் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, ஏப்.17 அலகாபாத் நீதிமன்றம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கு களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக உணர்வில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். விளாசிய உச்ச நீதிமன்றம்! நாட்டின் மிகப் பழைமையான நீதிமன்றங் களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026