கனிமொழிக்கு முதலமைச்சர் வாழ்த்து
சென்னை, ஜூன் 5 இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற…
மாதந்தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடலில் தீர்மானம்
ஆவடி, ஜூன் 5- 31-05-2025 சனிக்கிழமை மாலை 04.00 மணி அளவில் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது. அன்பு மணி கடவுள் மறுப்பு கூறி…
பாம்பனில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா
பாம்பன், ஜூன்5- இராமநாதபுரம் பாம்பனில் குடி அரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளி தழ் விடுதலையின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா 1.6.2025 அன்று மாலை ஆறு மணிக்கு…
ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2020 – தேசிய கல்விக் கொள்கை மதயானை நூல் திறனாய்வு கருத்தரங்கம்..!
ஆத்தூர், ஜூன் 5- ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.5.2025 அன்று மாலை 6 மணி அளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் திறனாய்வு விழா…
காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இரண்டு தொழிற்சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, ஜூன்.5- காஞ்சிபுரம், ராணிப் பேட்டை மாவட்டங்களில் 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 2 தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது.…
பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கோடைக் கால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம்
குடியேற்றம், ஜூன் 5- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரு மாத கோடைக் கால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் மே மாதம் முழுவதும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா 01-06-2025 அன்று மாலை 5 மணி அளவில் குடியேற்றம்…
2100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழியில் எழுதப்பட்ட தங்க ஆவணம்
கடந்த 2009ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் கருவேலமரம் மழையால் வேரோடு சாய்ந்தது. அதன் அடியில் இருந்து மண் கலயம் எடுக்கப்பட்டது. அதில் 755.35 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் 660.20 கிராம் எடையுள்ள 7…
பொன்னேரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டெடுப்பு
பொன்னேரி, ஜூன் 5- பொன்னேரி அடுத்த ஆவூா் கிராமத்தில் போர் வீரா்களின் தியாகத்தை போற்றுவதற்காக அமைக்கப்பட்ட நடுகற்களை தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாடு ஆய்வு மய்யத்தினா் கண்டெடுத்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல்…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ்ச் செம்மொழி”– மாபெரும் கண்காட்சி! ஜூன் 9 வரை நீட்டிப்பு!
சென்னை, ஜூன் 5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் (3.6.2025) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102ஆம் பிறந்த நாளான செம்மொழி நாள் விழா சென்னைகலைவாணர் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ச் செம்மொழிநாளினை முன்னிட்டு சென்னைகலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ…
அதிகரிக்கும் விண்வெளிக் குப்பை
உலகில் பல்வேறு நாடுகள், பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இந்நிலையில் 2024இன் கணக்கின் படி விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள் /விண்கலம் எண்ணிக்கை 2900, விண்வெளி குப்பைகளின் எண்ணிக்கை 3600 ஆக அதிகரித்து உள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த…
