செவ்வரளியை வளர்க்கலாமா?
வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.…
விமான(விப)த்தின் முதல் வரலாறு
பறவையைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பறக்க வைத்த இயந்திரம்தான் விமானம். இன்று நடக்கும் விமான விபத்து சம்பவங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். முதல் முதலில் விமான விபத்து நடந்த சம்பவம் மனித…
வானம் நீல நிறமாக உள்ளது ஏன்?
1870களில் இது பற்றி ஆங்கில விஞ்ஞானி லார்ட் ரேலீ ஆய்வு செய்தார். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, அது ஊதா நிறத்திலிருந்து சிவப்பு வரை பல்வேறு வண்ணங்களின் ஒளி அலைகளால் வருகிறது. குறுகிய அலைநீளம் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு…
17.4.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் *தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் பொழிவு 5…
நன்கொடை
சேலம் பா.வைரம், பா.வெற்றிச் செல்வன் ஆகியோரது தந்தையார் பெரியார் பெருந்தொண்டர் பொன்னமாப்பேட்டை பெ.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாளை (16.4.2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண்: 143 நாள்: 18.04.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர்) வரவேற்புரை: பொறியாளர் பா.வெங்கடேசன் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்,…
திருவாரூர் மாவட்டம் பரப்புரை கூட்டம்
சிறப்புரை: இராம.அன்பழகன் உரைஆற்றும் ஊர்கள் திருத்துறைப்பூண்டி ஒன்றியம். 17.04.2025 வியாழக்கிழமை - மணலி 24.04.2025 வியாழக்கிழமை - விளக்குடி, குடவாசல் ஒன்றியம். 21.04.2025 திங்கட்கிழமை - வடுவக்குடி 05.05.2025 திங்கட்கிழமை - கீழப்பாலையூர், கொரடாச்சேரி ஒன்றியம் 22.4.2025 செவ்வாய்க்கிழமை - கமலாபுரம்…
‘அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார்’ – ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – தொடர் பரப்புரைக் கூட்டம்
தொடக்கவுரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்) 19.4.2025 சனிக்கிழமை - பழைய நீடாமங்கலம் - சதா.அய்யப்பன் (நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்) - ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்) - சு.சிங்காரவேலு (கழகப் பேச்சாளர்) 26.4.2025 சனிக்கிழமை - எம்.பி.குமார் (கோட்டூர் ஒன்றிய செயலாளர்) -…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை அமல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர்
மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் நன்றி கந்தர்வக்கோட்டை, ஏப். 17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்ட துணைத்தலைவர் கணியூர் சா.ஆறுமுகம் இந்த மாதத்திற்கான சிறுகனூர் பெரியார் உலக நன்கொடையாக ரூ.1000 வழங்கியுள்ளார்.
