சமூக வலை தளத்திலிருந்து…
தெரியுமா? கதவுகளே இல்லாத ஓர் ஊர் இருப்பது தெரியுமா? மராட்டிய மாநிலத்தில் சனி சிங்கனாபூர் என்ற ஊரில் எந்த வீட்டிலும் கதவுகள் கிடையாது. கதவுகளும், பூட்டுகளும் இல்லாமல் வாழும் அதிசயம்! துல்லியமாக தமிழ்நாட்டில் ஏ அய் தொழில்நுட்பம் மூலம் வணிகவரி ஆய்வு…
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – தென்மாநிலங்களுக்கு எதிரான சதி: மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 6 வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு…
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, ஜூன் 6- காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டில் இருசக்கர வாக னங்கள் விற்பனை 17 சதவீதமாகவும், கார் விற்பனை 8.6…
வாழ்த்துகள் – பாராட்டுகள்! அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை! கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதலமைச்சர் அறிவிப்பு
சேலம், ஜூன் 6 அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி அய்.அய்.டி-க்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை…
தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் அன்னையார் மறைவு
தாம்பரம் மாவட்டக் கழக செயலாளர் கோ.நாத்திகனின் தாயார் கோ.அன்னம்மாள் (வயது 92) இன்று காலை (6.6.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் அம்மையார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் இன்று…
நன்கொடை
எனது பணி ஓய்வு பலன்கள் கிடைக்கப் பெற்றதில் நான் படித்த பள்ளிகளுக்கு ரூ.500 மதிப்புள்ள நமது இயக்க நூல்கள் நன்கொடையாக (4 பள்ளிகள் ரூ.500 வீதம் ரூ.2000) கொடுத்து மகிழ்ந்துள்ளேன். - மா.இராசு, கூடுவாஞ்சேரி
நன்கொடை
மதுரை மாவட்ட கழக மேனாள் செயலாளர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரி அவர்களால் இணையேற்பு நிகழ்வு நடத்தி வைக்கப்பட்ட தேனி மாவட்ட கழக காப்பாளர் இரகுநாகநாதன் - கவிஞர் பேபி-சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 55ஆம் ஆண்டு மணநாள் (06/06/1971) மகிழ்வாக…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர் வேண்டுமானால் மில் தொழிலாலும், சினிமா தொழிலாலும், ஓட்டல் தொழிலாலும் கொள்ளை லாபம் அடைந்து கொழுத்த பணக் காரர்களாகி இருக்கலாமே ஒழிய, சாதாரண மக்களாகிய 100-க்கு…
அறிய வேண்டிய அம்பெத்கர்
பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் அரசியல், எதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்: இல்லையென்றால் அரசியலால் பயனில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த ஓர் அரசியல் ஏற்பாட்டையும் பற்றிக் கருத்து தெரிவிப்பதற்கு முன்னர்…
பகுத்தறிவு சங்கம்
பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட இச்சங்கம் 200 மெம்பர்களைக் கொண்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். தாங்கள் குறிப்பிட்டபடி நான் பகுத்தறிவு இயக்க விஷயமாய் இப்போது அதிக கவனம்…
