கடவுள் ஒழிப்பு

இந்த நாட்டில் நாட்டுப் பற்றோ, மனிதப் பற்றோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப் பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளியாகச் செய்து அவர்களது பகுத்தறிவு ஆராய்ச்சித் தன்மையைப்…

Viduthalai

மாநில உரிமைக் காவலர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு

காளையார்கேவில், ஏப். 16- காரைக்குடி கழக மாவட்டம் காளையார்கோவிலில் 13.04.2025 மாலை தேரடித் திடலில் தொண்டறத்தாய் அன்னை மணியம் மையார் 106 ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் 72ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் எழுச்சியோடு…

viduthalai

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்த வேண்டும்

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கோரிக்கை லால்குடி, ஏப். 18- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

தமிழ்நாடு அரசின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எழுத்து, பேச்சு தொகுப்புகளை முறையாக மொழிப்பெயர்த்து தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து வெளியிடப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் 10 தொகுதிகள் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு…

viduthalai

கழகக் களத்தில்…!

20.4.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் திராவிட மாடல் அரசிற்கு தடைக்கல்லாய் இருப்பது - உரிமை பறிப்பு, நீதி மறுப்பு, ஆளுநர் இடக்கு, இந்தி திணிப்பு சென்னை: மாலை 6 மணி * இடம்: பெருமாள் கோயில் தெரு, அரும்பாக்கம்,…

viduthalai

மலேசிய குழந்தைகளுக்கு புத்தகம் அன்பளிப்பு

மலேசியா. பகாங் மாநிலம் ரவூப் நகரில் உள்ள ஆரம்ப நிலை பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 250 பேருக்கு தந்தை பெரியார், டாக்டர் கி.வீரமணி ஆகியோரின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் அடங்கிய பாவேந்தரின் “தவறு இன்றித் தமிழ் எழுத'' நூல்களை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.4.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய மாநில உறவுகள் குறித்து அரசமைப்பு சட்டத்தின் படி இருதரப்பாரும் விவாதித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்; மாநிலங்களின் நிதி வருவாயை பெருக்க வேண்டும் என்றாலும் அதற்கும் வழிவிட வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1622)

ஆட்சி ஆதிக்கக்காரன் உங்களை ஆளும்படிக் கடவுள் எங்களை அனுப்பினார் என்கின்றான். மத ஆதிக்கக்காரன் உங்களுக்காக உங்களை மோட்சத்திற்கு அனுப்பக் கடவுள் இந்த மதத்தை ஏற்படுத்தி அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார் என்கின்றான். செல்வ ஆதிக்கக்காரன் முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால்தான்…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (4)

கி.வீரமணி பொறுமை - சகிப்பு ‘நல்ல வேளையாய்’ நம்மில் ஒருவர் இருவர் பாமர மக்கள் பலாத்காரத்தால் உயிர்விட நேர்ந்துவிட்டால் கண்டிப்பாய் நமக்கு வெற்றி என்பது திண்ணம், வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கு முக்கிய காரணம் எல்லாம் நமது பொறுமையும் சகிப்புமேயாகும். அங்குள்ள பாமர…

viduthalai

‘பெரியார் பிஞ்சு’ சந்தா

மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, இரண்டு ‘பெரியார் பிஞ்சு’ சந்தா தொகை 1,200/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (சென்னை பெரியார் திடல், 14.4.2025)

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026