ஒன்றிய அரசு மருத்துவத்துறையில் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட வேண்டும்- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.20- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது: ஒன்றியத்தில் ஆளக்கூடிய பாஜ அரசு மருத்துவ கல்வியை இந்துத்துவா கொள்கையாக மாற்றி வருகிறது. மத ரீதியான புனித பயணம் செல்பவர்களுடன் மூன்று மாதங்கள் உடன்…

Viduthalai

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது- தொல்.திருமாவளவன்

சென்னை, ஏப். 20- தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என ஒன்றிய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ரூ.49,000 வரை ஊதியம்: ஒன்றிய அரசில் 200 காலிப் பணியிடங்கள்! ஒன்றிய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10ஆவது, அய்.டி.அய். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்…

Viduthalai

சந்தா – நன்கொடை

தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் மு.சண்முகம் பகுத்தறிவு தொடக்கப்பள்ளி தொடங்கியமைக்கு வாழ்த்தியும், தொ.மு.ச. பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கி.நடராஜனை வாழ்த்தியும் திராவிட தொழிலாளரணித் துணைத் தலைவர் மா.இராசு ஒரு அரையாண்டு விடுதலை சந்தா, ஒரு ஓராண்டு உண்மைச்…

viduthalai

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி – மே 3

சென்னை, ஏப்.20- 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் வரும் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட…

Viduthalai

நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கண்டனம்

மதுரை, ஏப்.20- நூறு நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் ெதாழிலாளர்கள் சங்கத்தின் மாநில…

Viduthalai

இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி இயந்திரம் அமைப்பு

மதுராந்தகம், ஏப்.20- இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக மாற்றும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பழைமையான மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1956ஆம் ஆண்டு கல்வி பயின்ற மேனாள் மாணவரும்,…

Viduthalai

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.அய். கட்சி விலகல்

சென்னை, ஏப். 20- அ.தி.மு.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஅய் கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஅய் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் பேசியதாவது: பா.ஜ.க.வை எதிர்க்கக்…

Viduthalai

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சாரப் பேருந்துகள் இயக்கம் – மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை, ஏப்.20- சென்னையில் ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் 630 வழித்தடங்களில் 3,200 பேருந்துகளை இயக்கி வருகிறது, அதில் தினமும் 32…

Viduthalai

கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்

தேனி மாவட்டம். வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி கவிஞர் வைரமுத்து 19.4.2025 அன்று பெரியகுளத்தில் உரையாற்றினார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் 2025ஆம் ஆண்டிற்கான பகுத்தறிவாளர் கழக நாள் குறிப்புகளை வழங்கினார்.

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026