நன்கொடை
ஒரத்தநாடு - வடசேரி பெரியார் பெருந்தொண்டர் என்.பி.சரவணன் அவர்களின் 76ஆவது பிறந்தநாள் (10.6.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 என மொத்தம் ரூ. ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு; சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்பு. * தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேர முந்தைய ஆண்டுகளை விட…
பெரியார் விடுக்கும் வினா! (1668)
நடிப்பு என்பது கலையிலே சேர்ந்த ஒன்றாகும். இதன் மூலம் மக்கள் அனுபவிக்கிற சுவை ஒன்றா? இரண்டா? பாட்டு, நாட்டியம், இலக்கியம் இவைகளால் அனுபவிக்கிற சுவை அப்படிப்பட்டதாகுமா? இவைகள் தனித் தனியானவையே. அவை நம் நாட்டிலே வெறும் கலையோடு கரைந்து போய்விடுகின்றன. அதனால்…
கும்பகோணம் வருகை
கும்பகோணம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு (7.6.2025)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (20)
கி.வீரமணி 3-6-1934 'புரட்சி' ஆசிரியர் ஈ.வெ.கி. அவர்கள் தளை செய்யப்பட்ட இன்னொரு செய்தியினைத் தெரிவிக்கின்றது. 'புரட்சி' மீது மன்னார்குடி அடிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலிருந்து தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு அரஸ்ட் வாரண்ட் வந்து 2-6-34 மாலை 5 மணிக்குப் போலீசாரால் அரஸ்ட்…
ஒன்றியத்திலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 50 சதவிகித இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவோம்!
பாட்னா, ஜூன் 7 ‘‘வரும் காலத்தில் நாங்கள் (காங்கிரஸ்) எங்கு அரசாங்கத்தை அமைத்தாலும், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும்’’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 50 சதவிகித இட ஒதுக்கீடு பீகாரின் ராஜ்கிர் நகரில்…
செய்தியும், சிந்தனையும்…!
எதிர்காலத்தில்... *நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை – வராத ஒன்றுக்குப் பூச்சாண்டி காட்டுவதா? – எடப்பாடி பழனிசாமி கருத்து * விபரீதமான கருத்து; இதற்கு இவர் எதிர்காலத்தில் பொறுப்பேற்க வேண்டி வரும். ஒரு வழிப்பாதையா? * ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு இணக்கமான…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
சென்னை, ஜூன் 7 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சென்னை கலைஞர் நகர் இ.எஸ்.அய்., மருத்துவக் கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888…
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் திருவாரூர், ஜூன் 7 தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தையே ஒரு பக்கம் வாங்கிக் குவித்துக் கொண்டு, இன்னொரு பக்கம், ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குரிய கல்வி நிதியைத் தருவோம் என்று சொல்லலாமா?…
மூத்த குடிமக்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவதை எளிமையாக்கிய புதிய திட்டம் அறிமுகம்
அய்தராபாத், ஜூன் 07 பிறப்பு, இறப்புச் சான்றிழ் இல்லாத மூத்த குடிமக்கள் அவற்றை பெறுவது எப்படி? என்பதற்கான வழியை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்று இல்லாமல் 1950-1987 ஆம் ஆண்டுக்கு இடையில் பிறந்த இந்திய மூத்த குடிமக்கள் இப்போது NABC…
