உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என நினைக்கிறார்கள் அமைச்சர் எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை, ஏப். 20- உச்சநீதிமன்றம் சுதந்திரமாகச் செயல் படக் கூடாது என ஒன்றியத்தில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று (19.4.2025) அவர் செய்தியாளர்களுடனான சந்திப்பில், ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 9…

Viduthalai

கோபிச்செட்டிப்பாளையத்தில் திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கோபிச்செட்டிப்பாளையம், ஏப். 20- திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மனிதம் சட்ட உதவி மய்யத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் த.எழில் அரசு வரவேற்புரையாற்றினார். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர்…

viduthalai

நாகர்கோவில் பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல், ஏப். 20- அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்குப் பாராட்டு விழா - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல்லில் 17.04.2025 அன்று மாலை 5.00மணியளவில் காட்டாஸ்பத்திரி எதிரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.…

Viduthalai

“அன்றும் இன்றும் என்றும் தேவை தந்தை பெரியார்” நாகையில் பரப்புரைக் கூட்டம்

நாகை, ஏப். 20- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூண்டி கடைவீதியில் "அன்றும்.. இன்றும்.. என்றும். தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் 18.4.2025 அன்று மாலை 6.00…

Viduthalai

வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

கிருட்டினகிரி, ஏப். 20- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் மாவட்ட கழக காப் பாளர் வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி (வயது 85) அவர்கள் 11/04/2025 அன்று மறைந்தார். அம்மையாருக்கு…

Viduthalai

குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் கடமையைச் செய்யுமாறு உத்தரவிட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது

உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் விளக்கம்  சென்னை, ஏப். 20- குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களும் தங்கள் கடமையை செய்யுமாறு, உயர் நீதிமன்றமும், உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த…

viduthalai

குடியேற்றத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாக் கூட்டம்

வேலூர், ஏப். 20- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா அரங்க கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர்-அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

துறையூர், ஏப். 20- துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மை யார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14.4.2025 அன்று மாலை 7 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட தலைவர் ச.மணி வண்ணன் தலைமை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.4.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம், மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு.   தி இந்து: நீதித்துறையும் பத்திரிகையும் ஜனநாயகத்தின் இரண்டு தூண்கள்: ‘பத்திரிகை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் விதம் வேறுபட்டது, ஆனால்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026