பெரியார் விடுக்கும் வினா! (1624)
கோயில்களைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாகப் பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டவை அல்ல என்பதுதான். மக்களை மூடர்களாக்கி அடிமைப்படுத்தவும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டே சோம்பேறித்தனமாய்…
மண்டல் கமிசன் வரலாற்றை ஆவணப்படமாக எடுக்க முன்வாருங்கள்!
25ஆம் சமூக நீதி திரைப்பட விழாவில் படைப்பாளிகளுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வேண்டுகோள்! சென்னை, ஏப். 20- பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய சமூக நீதி திரைப்பட விழாவில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று ஆவணப்பட…
வருந்துகிறோம்
நேற்று (19.4.2025) மறைந்த திராவிடர் கழக கலைஞர் கருணாநிதி நகர் பகுதி அமைப்பாளர் தமிழரசன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் சு. மகாமணி, மாவட்ட துணை தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் சு.ராஜசேகர், பொதுக்…
புரட்சியாளர் அம்பேத்கர்- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்!
வடகுத்து, ஏப். 20- வடகுத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்ட 99 ஆவது நிகழ்ச்சியாக புரட்சியாளர் அம்பேத்கர்-புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 12.4.2025 அன்று மாலை 6நடைபெற்றது. ஒன்றிய கழக தலைவர் ந.கனகராசு தலைமையில்,…
ஆசிரியருடன் சந்திப்பு
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கோவையில் நடைபெறவுள்ள, மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 15.04.2025) முத்தமிழறிஞர் கலைஞரின் முதன்மைச் செயலாளர் ராஜரத்தினம் அய்.ஏ.எஸ்., வழக்குரைஞர் நாகநாதன் ஆகி…
திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் கி.வீரமணி, கவிஞர் கனிமொழி கருணாநிதி
தமிழர் தலைவர் கி.வீரமணி, கவிஞர் கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பங்கேற்கின்றனர் கோவை, ஏப். 20- திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மாநில மாநாடு 26.4.2025, 27.4.2025 ஆகிய நாள்களில்…
சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன?
1. மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமூகத்தில்…
எது உண்மை மதம்?- தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய இந்தக் கூட்டம் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு போற்றற்குரிய புனிதமான நாளில் கூட்டப்பட்டதாகும். உலகத்தில் உள்ள சுமார் 60 கோடி மக்களுக்கு மேலாகவே மத சம்பந்தமான வழிகாட்டியாயும், ஒப்பற்ற மத குருவாகவும் உள்ள ஒரு பேரறிஞர்,…
பா.ஜ.க.வை ஆட்சியில் அமர விட்டதால் கன்னடம் பேசவே அனுமதி பெறவேண்டுமாம்!
கருநாடகா தலைநகர் பெங்களுருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியை இறக்கிவிட்ட பிறகு, சில்லரை தொடர்பான விவாதம் நடந்தது, அப்போது ஹிந்திக்கார பயணி கன்னடமும், ஆங்கிலமும் தெரிந்த ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து, ஹிந்திதான் எங்கும் இருக்கிறது. பெரிய நகரங்களில் ஆட்டோ ஓட்டவேண்டும் என்றால்…
வக்ஃபு சட்டத்தைத் தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறி வைக்கும் பாஜக! – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை, ஏப்.20 வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே குற்றஞ் சாட்டினார். ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில்…
