கழகக் களத்தில்…!
19.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2553 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *…
தொடருங்கள் தோழர்களே, தொய்வின்றி – வெற்றி நமதே!
எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி கண்டது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்! ஜூலை வரை கழகத் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள்!! கழகப் பொறுப்பாளர்கள், பிரச்சார மணிகளுக்குப் பாராட்டுகள்!! எதிர்ப்புகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம். ஜூலை இறுதிவரை…
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலுவதா?
ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நாள்: 18.06.2025 புதன்கிழமை காலை 10.30 மணி இடம்: கலைஞர் பொன் விழா நுழைவுவாயில் அருகில், சைதாப்பேட்டை, சென்னை வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் தலைமை: தமிழர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சத்தினை) திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் தங்காத்தாள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
அந்தியூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இனமான உரை!
கோபி அந்தியூரில் மாநாடு போல நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாக்கள்! ஆர்.எஸ்.எஸ். ஒரு நோய்க்கிருமி; சுயமரியாதை இயக்கம் அதற்கான மருந்து! மருந்தைக் கண்டுபிடித்தவர் உலகத் தலைவர் தந்தை பெரியார்! நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்தால்…
கழகத் தலைவருக்கு எடைக்கு எடையாக நாணயங்களும், அரிசியும்!
கோபி மாவட்டத்தில் ஒரு மாநாடு போல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடைக்கு எடை நாணயங்கள், அரிசி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது. மேடையில் பெரிய தராசு கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வீரியமான ஒலி முழக்கங்களுடன் அமர…
இந்திராயனி ஆற்றுப் பாலம் சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கையால் இடிந்து நான்கு பேர் உயிரிழப்பு
* தமிழ்நாட்டில் குருப் ஒன் குரூப் ஒன் ஏ முதல் நிலை தேர்வில் பங்கேற்றோர் 1.86 லட்சம் பேர். * மராட்டிய மாநிலம் புணே மாவட்டம் குந்த மலா பகுதியில் இந்திராயனி ஆற்றுப் பாலம் சுற்றுலா பயணிகளின் அதிக எண்ணிக்கையால் இடிந்து…
இந்நாள் – அந்நாள்
மருத்துவ அறிவியலாளர் பார்பரா மெக்லின்டாக் பிறந்தநாள் இன்று (ஜூன் 16, 1902) மருத்துவத்திற்கான நோபல் பரிசைத் தனித்துப் பெற்ற முதல் பெண்மணி. தொடர்ந்து மரபியல் ஆய்வில் ஈடுபட்ட பார்பரா 1951 இல் தனது மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். "குரோமோசோம்களில் உள்ள…
‘நீட்’ தேர்வால் அச்சம் மாணவன் தற்கொலை!
விருதுநகர், ஜூன்.16- சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழீஸ்வரன். இவரது மகன் ராகுல் தர்ஷன் (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மய்யத்தில் படித்து நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் (14.6.2025) நீட்…
270 பேரை பலி கொண்ட அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு; பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று விமானத்தில் பயணம்
கவுகாத்தி, ஜூன்.16-அசாமின் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சுமார் 170 பயணிகளுடன் 14.6.2025 அன்று இரவு 9.20 மணிக்கு கொல்கத்தா புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டி ருப்பது கண்டறியப்பட் டது.…
