1.5.2025 வியாழக்கிழமை அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பிட்டி தியாகராயர், காமராசர், டார்வின் இவர்களின் கொள்கை பாராட்டு நிகழ்வு மறைமலைநகர்: காலை 10 மணி *இடம்: திருவள்ளுவர் மன்றம், 464 சேரன் தெரு, இணைவு-1, (பழனி அய்யா அவர்கள் இல்லம்), மறைமலைநகர் *தலைமை: அ.சிவகுமார் (மா.த.ப.க) *சிறப்புரையாளர்கள்: கே.முனுசாமி, பேராசிரியர்…

viduthalai

நன்கொடை

• அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தாயார் பொ.தில்லையம்மாள் நினைவு நாள் (29.04.2025) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500 நன்கொடை வழங்கினார். நன்றி. • திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.4.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக, சித்தராமையா குற்றச்சாட்டு. * தெலங்கானா நீதித்துறையில் சேர தெலுங்கு கட்டாயம் என்ற அரசின் ஆணை செல்லும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு. * குற்றம் சாட்டப்பட்ட தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகியது…

Viduthalai

கோவையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சிமிகு உரை!

"மறைந்து 51 ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாட்டின் அரசியலை இன்றும் அவர்தான் தீர்மானிக்கிறார்" என்பதே பெரியாரின் சிறப்பு! கோவை, ஏப். 29– கோவையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஒருங்கிணைத்த `சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு’ 2 நாள் மாநாடாக நடைபெற்றது.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1633)

கோயில், குளம் கட்டுபவன் ஒன்று மக்களை மடையர்களாக ஆக்குவதற்காகவே கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அல்லது தாம் முட்டாள்களாக இருக்க வேண்டும். கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில்களுக்கு டைனமெட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம்…

Viduthalai

ஆஸ்திரேலியா ‘தமிழ்த் தொலைக்காட்சிக்கு’ ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி!

‘‘நீங்கள் என்ன பிராமண துவேஷியா? ஜாதி துவேஷியா?’’ ‘‘நான் கொசு வலை கட்டிக் கொண்டிருக்கின்றேன், அதனால் நான் கொசுத் துவேஷியா?’’ -பெரியார் ஆஸ்திரேலியா, ஏப்.29 ஒருமுறை பெரியாரிடம் கேள்வி கேட்டார்கள், ‘‘நீங்கள் என்ன பிராமண துவேஷியா? ஜாதி துவேஷியா?’’ என்று. ‘‘நான்…

viduthalai

தந்தை பெரியார்! இந்தியாவின் முன் உதாரணமே இல்லாத மகத்தான மானுட ஆளுமை! – ஜெர்மனி தத்துவஞானி வால்டர் ரூபன்

சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தத்துவ அறிஞர்கள் மாநாடு நடைப்பெற்றது.அதை பொறுப்பேற்று நடத்திக்கொண்டு இருந்தவர் உலக பேரரறிஞர் “வால்டர் ரூபன்” இந்தியாவை பற்றி மாபெரும் ஆய்வும் நடத்தியவர். மாநாட்டு ஓய்வு நேர வேளையில் தேவிபிரசாத் சட்டோபாத்யா…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ தோற்றமும் இலக்கும் (2)

கி.வீரமணி   எதைக் கண்டித்திருக்கின்றேன், எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் - கண்டிக்கவும் - வையவும் - துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்…

Viduthalai

‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு

 – புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளில் போனஸ் மகிழ்ச்சி! இதுதான் திராவிடத்தின் சாதனை! வெல்லட்டும் திராவிடம்! சொல்லட்டும் சரித்திரம்!! ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஏப்.29  ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு…

viduthalai

எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்! எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பால்!

இன்று (29.4.2025) புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை நின்றவர், வென்றவர்!! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை இன்று (29.4.2025) புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026