புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.4.2025) பாரதிதாசன் அவர்களின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதிதாசன் அவர்களின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை…
புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் சிந்தனை
சுயமரியாதை இயக்கம்! உலகத்தில் மதம் வளர்த்தும் சாதி சேர்த்தும் உயர்வுதாழ் வினைச்செய்தும் சடங்கு கண்டும் கலகத்தை நடத்துகின்றான்; பழநூற் கொள்கை கதியென்றான்; உளறுகின்றான்; மூட எண்ணம் இலகட்டும் என்கின்றான். அந்தத் தீய இருளப்பன் விடை பெற்றான் திருமுகத்தில் நிலாவீச ஒளிமங்கை எழுந்தாள்!…
தினமும் 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்
மருத்துவமனை கண்காணிப்பாளர் கே. ேஹமலதா பெரியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் குறித்து மருத்துவமனை கண்காணிப் பாளர் மற்றும் முதன்மை மருத்துவர் கே. ேஹமலதா கூறியதாவது: பெரியார் மருத்துவமனையில் அனைத்து வியாதிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 2700 முதல் 3 ஆயிரம்…
மருத்துவ பல்கலைக் கழகம் போல் ஒளிவீசும் கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை
ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெயரில் அமைந்த கொளத்தூர் பெரியார் மருத்துவமனைக்கு 4.3.2025 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டார். மருத்துவமனை வார்டுகள் தோறும் சென்று பார்த்தார். அவரிடம் மருத்துவமனை…
தந்தை பெரியாரின் இரங்கல் அறிக்கை
வெள்ளுடைவேந்தரின் நூற்றாண்டு நினைவு நாள் உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லாதாரை உயிர்ப்பிக்கச் செய்தவர் சர்.பிட்டி. தியாகராயர் பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கி வந்த ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.4.1925 இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக்…
உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ! (3)
கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் அவர்களால் ‘ஞானசூரியன்’ நூல் 1927ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டவுடனேயே அதுகுறித்து வைதீகபுரி அலற ஆரம்பித்து விட்டது. அந்நூலின்மீது புகார் அளித்தது, அதன் பேரில் விசாரணை நடந்தது தொடர்பான செய்திகள் இதோ: ‘‘ராமநாதபுரம் ஜில்லாக் கலெக்டர் கனம் மாக்வீன்…
அடுத்து ராதா கல்யாணமாம்!
ஒரு பக்கம் உத்திரப் பிரதேசம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளாவில் பிஜேபி அரசின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 'நெரிசலில் சிக்குண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது விட்டதாக' நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அச்சம்…
எது குற்றம்?
குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப்படுகிறானோ, - மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும். 'குடிஅரசு' 3.11.1929
ஆஸ்திரேலியா ‘தமிழ்த் தொலைக்காட்சிக்கு’ ஆசிரியர் கி.வீரமணி அளித்த பேட்டி!
சோவியத் ரஷ்யாவில் இருந்ததுபோன்று, மதத்தை எதிர்த்துப் பேச உரிமையில்லை! வலதுசாரிகள் மதம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள் தென் அமெரிக்க நாடுகளில், வலதுசாரிகள் வீழ்த்தப்பட்டு, இடதுசாரிகள் வருகிறார்கள்! ஆஸ்திரேலியா, ஏப்.28 சோவியத் ரஷ்யாவில் இருந்தது போன்று, மதத்தை எதிர்த்துப் பேச…
வெற்றி பெற்ற முதலமைச்சருக்குப் பாராட்டு விழா
தமிழ்நாட்டின் உரிமையை உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்ற முதலமைச்சருக்குப் பாராட்டு விழா சென்னையில் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கான அழைப்பிதழை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் வழங்கினார் (சென்னை,…
