முப்பத்தி அய்ந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?

புதுடில்லி, ஜூன்.16- பிரதமர் மோடிக்கு 35-ஆவது முறையாக வெளி நாடு பயணம் செல்ல நேரம் உள்ளது. ஆனால் மக்க ளின் துயரம் தணியாமல் தொட ரும் மணிப்பூருக்கு செல்ல நேர மில்லையா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அரசு முறை சுற்றுப்…

viduthalai

உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தும் தற்காலிக நீதிபதிகளை நியமனம் செய்யாத உயர்நீதிமன்றங்கள்

புதுடில்லி, ஜூன்.16- உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்க உயர் நீதிமன்றங்கள் ஆர்வம் காட்ட வில்லை என்று தெரிய வந்துள்ளது.  வழக்குகள் நிலுவையில்.... இந்தியாவில் 25 உயர் நீதிமன் றங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 18 லட்சத்துக்கு மேற்பட்ட…

viduthalai

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் 13 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்

தஞ்சாவூர், ஜூன் 16 காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.6.2025) கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங் களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல்…

viduthalai

விமான விபத்தும்  – மூடநம்பிக்கையும்  

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12ஆம் தேதி  நடந்த விமான விபத்து – அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல – விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் எரிந்து சாம்பலாயின என்பது எவ்வளவுப் பெரும் துயரம்! இந்தத் துயர…

viduthalai

இலட்சியத்தை அடைய

நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது. 'குடிஅரசு' 4.3.1944

viduthalai

தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம மூலம் 1.12 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: ரூ.631 கோடி இழப்பீடு

சென்னை, ஜூன் 16- மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 14.6.2025 அன்று நடந்தது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.சிறீராம் அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்…

viduthalai

6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் கற்கும் திறனை மெருகேற்றும் திறன் திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை, ஜூன் 16- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேலும் மெருகேற்றும் வகையில் திறன் எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இம்மாத இறுதிக்குள் தொடங்க முடிவு செய்துள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்…

viduthalai

கண்களைக் காப்போம்!

காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது காற்றில் கலந்த தூசிகள், புகை, அழுக்குகள் உள்ளிட்டவற்றால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். இதை நாம் பெரும்பாலும் கைகளை கழுவாமல்…

viduthalai

கீரைகளால் உண்டாகும் சத்துகள்!

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும், வைட்டமின்களும், தாது உப்புக்களும் கீரைகளில் அபரிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள் மற்றும்…

viduthalai

பல்வேர் (ரூட்கேனல்) சிகிச்சை-டாக்டர் பிரவின் ஜெயக்குமார் (பல் வேர் சிகிச்சை சிறப்பு நிபுணர்)

‘பல் போனால் சொல் போகும்’ என்பது பழமொழி. பல்லையும், சொல்லையும் காப்பாற்றுவதே எங்கள் உறுதிமொழி. பற்கள் இயற்கை தந்த கொடை. உடல் உறுப்புகளில் முக்கியமானது. பல்லில் சொத்தை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வலி இருக்கிறதோ இல்லையோ அதை நீக்கி விடும் போக்குதான்…

viduthalai