கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.7.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்: * தெலங்கானா மாநில பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் தேர்வு; போட்டியிட வாய்ப்பு தராததால், ராஜா சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்; தெலங்கானா பாஜகவில் விரிசல். * "இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேறப் போகிறார்கள்... ஏழைகளின் அரசாங்கம்…
பெரியார் விடுக்கும் வினா! (1691)
பள்ளிக்கூடம் வைத்தால், படிக்க முடியாதவன், படிக்கக் கஷ்டப்படுபவன், படிக்க வசதியற்றவன், பரம்பரை பரம்பரையாகப் படிக்காத சமூகத்தவன் - இவர்களைப் பொறுக்கி விசேஷக் கவனத்துடன் படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முதற்கடமை அல்லவா? இதனை விட்டுக் கெட்டிக்காரன் யார்? பாசுக்கு மேல் அதிக…
காஞ்சிபுரம் கோயில் தேவநாதன் லீலை மறந்து போயிடுச்சா?
சிறீவில்லிபுத்தூர் கோயிலில் ஆட்டம் போட்ட அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் தேர்வானவரா? அண்டப் புளுகு! தமிழ்நாடு அரசு மறுப்பு சென்னை, ஜூலை 1- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக பணியாற்றும் அர்ச்சகர்கள்…
கொடையில் சிறந்தது உடற்கொடை
கடையம், ஜூலை 1- விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் கொடையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில் மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம்,…
நன்கொடை
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் காவேரிப்பட்டணம் கோ.திராவிடமணி-சி. அஞ்சலி ஆகியோரின் அன்புச் செல்வங்கள் தி.அ.அறிவுக்கனல் (2.7.2025)10ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும், தி.அ.அனலரசு (9.7.2025)13ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.
திருச்சி மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை குடும்ப விழா
திருச்சி, ஜூலை 1- திருச்சி மாவட்ட கழக மகளிரணி,மகளிர் பாசறை, சார்பில் பூலாங்குடி பாரத் நகரில் மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ் இல்லத்தில், கலந்துரையாடல் கூட்டம் குடும்ப விழாவாக காலை11.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்திசுரேஷ்…
செய்திச் சுருக்கம்
2 ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணம் கடந்த 2 ஆண்டுகளில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த…
அந்நாள் – இந்நாள்
தேசிய மருத்துவர்கள் நாள் இன்று (ஜூலை 1, 2025) இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர் பிதான் சந்திரராய் பிறந்த ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத்…
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 74 விழுக்காட்டினர்
புதுடில்லி, ஜூலை 1- மரக்கறி உணவுகள் இந்தியாவில் அதிகம் இருப்பது போலச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நமது நாட்டில் இறைச்சி உணவுகளைச் சாப்பிடு வோரின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவுகளின்படி, இந்தியாவில் 70…
பாலியல் வன்கொடுமைகளைத் தனித்து நின்று தடுக்க முடியாது! சொல்வது பிஜேபி ஆளும் ம.பி. காவல்துறை இயக்குநர்
போபால், ஜூலை 1- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை தனியாக என்ன செய்ய முடியும்? என்று மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது நாளுக்கு…
