நன்கொடை
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ‘பெரியார் உலகத்’திற்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நன்கொடையின் 7ஆவது தவணையாக ரூ.8,500–அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை …
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2,00,000 நன்கொடை
பெங்களூரு குடிநீர் வழங்கல் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 82 வயது தி.மு.க. தோழர் கமலக்கண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து உணர்ச்சி பெருக்குடன் ரூ.2,00,000/- க்கான காசோலையை ‘பெரியார் உலகம்’ நிதியாக வழங்கினார். உடன்:…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…
விருதுநகர் மேற்கு காவல் நிலைய வளாகம், கோவில், யாகம் என சட்ட விரோதமான பஜனை மடமாகக் காட்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்களின் இந்த சட்ட விரோதச் செயல்களை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் வழக்கு விசாரணையை சிபிஅய்க்கு மாற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு அஜித்குமார் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்தார்
சென்னை, ஜூலை 2 “அஜித் குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான அய்யப்பாடும் எழுப் பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஅய்-க்கு…
பெரியார் உலகத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை! பெங்களூரு தி.மு.க. தோழர் கமலக்கண்ணன் நன்றி பெருக்கு!
சிறுகனூரில் ”பெரியார் உலகம்” மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்து விட்டன! சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் “பெரியார் உலகத்திற்கும் நிதி திரட்டத் தயாராவீர்! இது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 30.05.2025 அன்று…
ஜாதி ஒழிப்பு – சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன் நினைவு நாள் (02.07.1967)
தன்னுடைய இளைய வயதிலேயே தந்தை பெரியாரின் சமூக மறுமலர்ச்சி இயக்கமான திராவிடர் கழகத்தில் இணைந்து பெரியாரின் பெரும்பணிக்குத் துணை நின்றார். இவருடைய எளிமையும் பழகும் தன்மையும் ஒட்டி இவருக்கு உற்ற துணையாக ஏ.எம்.திருமூர்த்தி, ஏ.எம்.திருவேங்கடம், நஞ்சப்பன், கே.காளிமுத்து, காதர் மைதீன், முகமது…
விருதுநகரில் ஜவுளிப் பூங்கா : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்
சென்னை, ஜூன் 2 விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் தமிழ்நாடு அமைச்சர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில்…
புத்தகம் எழுதுவோருக்கு இதோ ஒரு திசைகாட்டி! (2)
புத்தகங்கள் எழுதுவோரில் – இன்றைய கால கட்டத்தில் பல வகையினர் உருவாகி விட்டார்கள்! மற்ற புத்தகங்களை அப்படியே காப்பியடித்து இங்கொன்றும், அங்கொன்றும் தேடி, மொத்தமாக ஒரு வாரத்தில் 5 புத்தகங்கள் தங்கள் பெயரில் வரும்படி பார்த்துக் கொள்ளுபவராக.... (கவனிக்க ‘வரும்படி’ என்பதை!)…
பிஜேபி ஆளும் மாநிலங்களில் மதிய உணவுத் திட்டத்தின் தரம்
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படும் மதிய உணவின் தரத்தை அறிந்தால் இப்படிக் கூடவா சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் ஆட்சி நடத்த முடியும் என்ற கேள்வி நிச்சயமாக எழத்தான் செய்யும். முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியில்…
தெலங்கானா காங்கிரஸ் ஆட்சியில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அமைச்சர் அட்லூரி லக்ஷ்மண் அறிவிப்பு
அய்தராபாத், ஜூலை2 தெலங்கானாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பெரு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின (எஸ்.டி) மாணவர்களுக்கு 25% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் அட்லூரி லக்ஷ்மண் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சமூக ரீதியாகவும்…
