பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘நீட்’ பயிற்சி மய்யங்களின் இடமான கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜூலை16- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் 11.7.2025 அன்று கண்டனம் தெரிவித்தது. ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி மய்யங்களின் கூடமாக செயல்படும் கோட்டாவில் நிகழாண்டில் மட்டும்…
பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சிக்கக் கூடாது தொழிற்சங்க கூட்டமைப்பு வற்புறுத்தல்
தஞ்சாவூர், ஜூலை 16- எந்தச் சூழலிலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறைகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கியின் மேனாள தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.…
ஒன்றிய அரசில் பொறியாளர் பணி
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் பதவியில்(சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)மொத்தம் 1340 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: 18 - 30 /…
கால்நடை பல்கலை.யில் உதவிப் பேராசிரியர் பணிகள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் தறகாலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. உதவி பேராசிரியர் பிரிவில் 34 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 18- 40 பணியிடம்: சேலம், தேனி, உடுமலைப்பேட்டை. தேர்ச்சி முறை:…
டி.ஆர்.டி.ஓ. அமைப்பில் காலியிடங்கள்
டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், இயற் பியல், வேதியியல், கணிதம், ஏரோநாட்டிக்கல், சிவில், பயோ மெடிக்கல்,உளவியல் பிரிவுகளில் சயின்டிஸ்ட் 'பி' 146, சயின்டிஸ்ட் / இன்ஜினியர்'பி' 9…
பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையம் (அய்பிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராட்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ…
முதுநிலை ஆசிரியர் பணி : தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என…
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 57 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை
சென்னை, ஜூலை 16 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 14.7.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில், 57 மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு…
ஜாதி ரீதியிலான அரசியல் கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை
உச்சநீதிமன்றம் கருத்து புதுடில்லி, ஜூலை 16 வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு சமமான அளவில் ஆபத்தானவை என்று உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் பதிவு மற்றும் அங்கீகாரத்தை…
5 மாத அகழாய்விலே சரஸ்வதி நதியாம்! – ஆனால் கீழடி?
10 குழிகள் மட்டுமே தோண்டி, அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டதாக பாஜக அரசு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள பஹஜ்ஜில் வெறும் 5 மாத அகழாய்வில் சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டனர் என்றும், ஆனால் கீழடியில் 102 குழிகள்…
