சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (13) மன்னார்குடி மகாநாடு

தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-06-1932 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டுடன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டிலேயே நன்னிலம் தாலூகா மகாநாடு…

viduthalai

வன்முறைவாதிகளுக்கு மலர் தூவலா?

கன்வர் யாத்திரை (காவடி யாத்திரை) என்ற பெயரில் அரித்துவாருக்கு நடைபயணமாகச் செல்பவர்கள் மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங் களை சேதப்படுத்துவது, உணவு விடுதிகளில் கறி மசாலா வாசனை இருப்பதாகக் கூறி அவற்றை அடித்து…

Viduthalai

இது ஏழை நாடா?

இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி?…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா

ஜெயங்கொண்டம், ஜூலை16- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (15.7.2025) கல்வி வளர்ச்சி நாள் மற்றும் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா முதல்வர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் காமராசரின் அரும்பெரும் சாதனைகளை மாணவிகள் அழகாக…

Viduthalai

கீழடி ஆய்வு: தமிழர் தொன்மையை அவமதிக்கும் பா.ஜ.க.வின் போக்கிற்கு அ.தி.மு.க.வினர் துணை நிற்பதா? அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி

மன்னார்குடி, ஜூலை 16- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி விவகாரம்: கீழடி அகழாய்வு குறித்த தி.மு.க.வின் கேள்விக்கு அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்…

viduthalai

கிளைக் கழகத்தை துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொடங்கி வைத்து உரையாற்றினார்

மண்ணாடிப்பட்டி கிராமத்தில் கிளைக் கழகத்தை துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொடங்கி வைத்து உரையாற்றினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் மற்றும் தோழர்கள். (5,7,2025).  

Viduthalai

நாடு எங்கே போகிறது? காரை திருடி ‘கண்டெய்னர்’ லாரியில் கடத்திய வடமாநில கும்பல் கண்காணிப்பு கேமிரா காட்டிக் கொடுத்தது

கிருஷ்ணகிரி, ஜூலை 16- கிருஷ்ணகிரியில் காரை திருடி கன்டெய்னர் லாரியில் கடத்திய வடமாநில கும்பலை சேர்ந்த 3 பேர் கேரளாவில் சிக்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது காரை வீட்டின் முன்பு…

viduthalai

சந்தா

குடந்தை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன், குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சியின் பொழுது ‘விடுதலை' ஏட்டிற்கான ஓராண்டு சந்தாவாக ரூ.2000 வழங்கினார்.

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகர செயலாளர் இரா.வீரக்குமார் அவர்களின் 50 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ 500 வழங்கி மகிழ்ந்தார்.  

Viduthalai

குரூப்-2 பணியிடங்களுக்கு ஆக. 13ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ப்பிக்கலாம் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஜூலை 16- 645 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து உள்ளது. குரூப்-2, 2ஏ பணி இடங்கள் உதவி ஆய்வாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர்,…

Viduthalai