7 வயதைக் கடந்த குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் ஆதார் முடக்கம் !
புதுடில்லி, ஜூலை 16 5 வயது பூர்த்தியடைவதற்கு முன்பு ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள், தங்கள் 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் ஆதார் முடக்கப்பட வாய்ப்புள்ளது என இந்திய தனித்துவ அடையாள…
பிஜேபி ஆளும் ஒடிசா ஆட்சியின் இலட்சணம் பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி சாவு
புவனேஸ்வரம், ஜூலை.16- ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தால் தீக்குளித்த மாணவி, 3 நாள் உயிர் போராட்டத்துக்குப் பின் இறந்தார். தீக்குளித்தார் ஒடிசாவின் பாலசோர் பகுதி யில் பக்கீர் மோகன் சுயநிதி கல்லூரி…
பக்தி கண்ணை மறைக்கிறதா? சட்டத்தை மிதிக்கிறதா?
சபரிமலை, ஜூலை 16 கேரள உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அஜித்குமார் டிராக்டரில் சபரிமலை சென்று திரும்பியது தொடர்பாக விசாரணை நடக்கிறது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் சரக்குகள் கொண்டு செல்வதற்காக…
செய்திச் சுருக்கம்
ரூ.500 நோட்டுகள் அடுத்த ஆண்டு முதல் செல்லாதா? உண்மையில்லை எனத் தகவல் 2026, மார்ச் முதல் 500 நோட்டுகள் செல்லாது என்றும், ஏடிஎம்-களிலும் இந்நோட்டுகளை படிப்படியாக குறைக்க ஆர்.பி.அய் (RBI), வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், இதில் உண்மை இல்லை…
தடகளப் போட்டி பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்கள் சாதனை
வெட்டிக்காடு, ஜூலை15- 2025-2026ஆம் கல்வி ஆண் டிற்கான அரசு நடத்திய குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 10.07.2025 அன்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக பல்வேறு வகையான தடகளப் போட்டிகள் பட்டுக்கோட்டை கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வெட்டிக்காடு பெரியார் மெட்ரி…
இதுதான் பா.ஜ.க.! தனது கட்சி உறுப்பினர்களுக்கே ஆபாச வீடியோ அனுப்பிய பா.ஜ.க. பிரமுகர் அடித்து உதைத்த பெண்கள்
ஆக்ரா, ஜூலை 15- ஆக்ரா நகர பாஜக பொதுச்செயலாளரும், வாக்குச்சாவடி முகவர்களின் தலைவருமான ஆனந்த் சர்மா, கட்சியைச் சேர்ந்த முக்கிய பெண் பிரமுகர்களுக்கு ஆபாச காட்சிப் பதிவுகள் மற்றும் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலமுறை எச்சரித்தும் அவர்…
கர்நாடகா பி.ஜே.பி. ஆட்சியில் நடந்த கொடூரம்! மஞ்சுநாதர் கோயிலில் பாலியல் வன்கொடுமைகள் – கொலைகள்! கோயிலின் தூய்மைப் பணியாளர் வாக்குமூலத்தால் வெளிவந்த உண்மை!
பெங்களூரு, ஜூலை 15- கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோயிலில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களைத் தானே புதைத்ததாக மேனாள் ஊழியர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை…
செய்திச் சிதறல்
மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் தமிழ்நாடு அரசு உத்தரவு சென்னை, ஜூலை 15- மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெறுவோரிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மாற்றுத்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஒரு பணியிடத்துக்கு 292 பேர் போட்டி
சென்னை, ஜூலை 15- தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தித் தகுதியானவர்களைத் தேர்வு செய்கிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர்-215, இளநிலை உதவியாளர்- 1,678, தட்டச்சர்-1,100, சுருக்கெழுத்து தட்டச்சர்-368,…
நன்கொடை
மேனாள் கழக காப்பாளர் மறைந்த வெ.ஜெயராமனின் 84ஆவது பிறந்தநாளினை யொட்டி மாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழக காப்பாளர் மு. அய்யனார், ஜெ. தேவகி,ஒன்றிய தலைவர்கள்…
