இதுதான் ‘‘திராவிட மாடல் அரசு’’
அதிகாரிகளைத் தேடி இனி மக்கள் செல்ல வேண்டாம்; அதிகாரிகள் மக்களைத் தேடி வருவார்கள்! அடுக்கடுக்கான மக்கள் நலத் திட்டங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சிதம்பரம், ஜூலை 16– ‘‘அதிகாரிகளைத் தேடி இனி மக்கள் செல்ல வேண்டாம் அதிகாரிகள்…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி பீகாரில் 35.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன
புதுடில்லி, ஜூலை 15 பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் விளைவாக, 35.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளன. இது…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
16.7.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * தமிழ்நாடு முன்னேறிய ஓரணியாக தொடரும்; பாகுபாடு விதைக்கும் காவி திட்டம் இங்கு பலிக்காது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அழிக்கவே சர்க்கஸ் நடத்தப்படுகிறது" – எஸ்.ஜெய்சங்கருக்கு…
இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
புதுடில்லி, ஜூலை 16: இந்தியாவில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாகப் அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தை விட 0.5 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் முதல்முறையாக மாதந்திர குறிப்பிட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1706)
மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு ஆற்றுவது; மற்றொன்று கத்திக் கொண்டு அறுத்துச் சிகிச்சை செய்வது; நம் சமுதாயத்திற்கு இருக்கக்கூடிய புண்ணோ சாதாரணமானதா? மிக மிகக் கொடுமையானது; அழுகிப் போனது; கத்திக்…
பஞ்சாப் பொற்கோவிலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
அமிர்தசரஸ், ஜூலை 16 பஞ்சாப் பொற்கோவிலுக்கு நேற்று 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் குழு ஒன்று கோவிலில் சோதனை மேற்கொண்டது. இதுபற்றி ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் கமிட்டியின் செயலாளர் பிரதாப் சிங் கூறும்போது,…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வள்ளல் காமராஜர் 123ஆவது பிறந்தநாள் விழா
திருச்சி, ஜூலை16- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான கல்வி வள்ளல் காமராஜர்அவர்களின் 123ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் ஆகியோரின் முன்னி லையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி மொழி வாழ்த்துடன் இனிதே…
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் மாநிலங்களவை தலைவருடன் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு
புதுடில்லி, ஜூலை 16 நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ஆம் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை காங்கிரஸ் தலைவர் கார்கே சந்தித்து பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 21-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர், ஒரு மாத…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக சான்றிதழ்
தஞ்சாவூர், ஜூலை 16- 12.07.2025 அன்று மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம்…
ஊர் சொல்லும் சேதி – சேரன்மகாதேவி
கோ. கருணாநிதி ஜூலை 10, 11 தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்குள் யூனியன் வங்கியின் கிளைகளில் தோழர்களைச் சந்தித்த பின்பு நெல்லை திரும்பும் வழியில், "சேரன்மகாதேவி" என்ற பெயர் பலகையை பார்த்ததும், என்னுடன் பயணித்த தோழர் வினோத்திடம், "இந்த ஊருக்கொரு வரலாறு உண்டு…
