பிஜேபி ஆளும் மாநிலங்களில் வங்க மொழியில் பேசினால் துன்புறுத்தலா? மம்தா தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி

கொல்கத்தா, ஜூலை 17 பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டில்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில்…

Viduthalai

சர். ஏ. இராமசாமி முதலியார் நினைவு நாள் (17.7.1976)

இன்று, இராமசாமி முதலியார் நினைவு நாள். நீதிக்கட்சியின் மூளையாகச் செயல்பட்டவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான இராமசாமி முதலியாரின் பங்களிப்புகள் அளப்பரியவை. இராமசாமி முதலியார், நீதிக்கட்சியினை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவர். அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.…

Viduthalai

‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர் நினைவு நாள் இன்று (17.7.1919)

‘திராவிட லெனின்’ என்று போற்றப்படும் டாக்டர் டி.எம். நாயரின் நினைவு நாள். தென்னிந்திய அரசியலில் ஒரு பெரும் சக்தியாகத் திகழ்ந்தவரும், திராவிட இயக்கத்தின் ஆரம்பகால சிற்பிகளில் ஒருவருமான இவரது பங்களிப்புகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. டாக்டர் டி.எம். நாயர்,…

Viduthalai

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு

‘‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற ஒரு திட்டத்தை நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டிலும் இறங்கி விட்டார். ‘‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.’’         (குறள் – 386) எளிதில்…

viduthalai

நீதிமன்றங்களில் கழிப்பறை பற்றாக்குறை விவகாரம் உயர்நீதிமன்றங்களை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 17  கழிப்பறை வசதிகள்பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் அடுத்த 8 வாரங்களில் அறிக் கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர் விளைவு்களை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களை கடித்து கொண்டுள்ளது. நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க…

Viduthalai

இது ஏழை பிசாசுகள் ஆட்சியா?

இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த் திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்' -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்தரம் இருக்கிறதா?…

viduthalai

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் நான்காம் நாள்…

சுயமரியாதையுள்ள மனிதராக வாழ வேண்டும்! துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாணவர்களுக்கு வேண்டுகோள் குற்றாலம் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு!   திராவிடர் கழகம் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நடத்தி வரும், ‘‘பெரியாரியல் பயிற்சிப் பட்டறை” 1978 இல் அன்னை மணியம்மையார் காலத்தில்…

Viduthalai

ஆதார் ஆணையத்தின் பொறுப்பற்றத்தன்மை: உயிரிழந்தது 83 லட்சம் பேர், நீக்கப்பட்டதோ 1.15 லட்சம் பேர் மட்டுமே!

புதுடில்லி, ஜூலை 16 இறந்துபோன 83 லட்சம் பேரில், வெறும் 1.15 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவரம் வெளியாகி இருக்கிறது. அரசின் எந்த உதவி அல்லது சலுகை, இருப்பிடச் சான்று என பெரும்பாலான…

Viduthalai

பொதுக் கட்டமைப்புகள் சீரழிவதற்குப் பா.ஜ.க. அரசின் ஊழலே காரணம்!

ராகுல் காந்தி கடும் தாக்கு புதுடில்லி, ஜூலை 16  "மழைக் காலங்களில் பொதுக் கட்டமைப்புகள் சீரழிவதற்குப் பாஜக அரசின் ஊழலே காரணம். இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். திட்டமிட்ட…

Viduthalai

திருவண்ணாமலையா, அருணாசலமா?

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பணிமனைகளில் திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகளில் அதன் பெயர் அருணாசலம் என்று மாற்றி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில்…

Viduthalai