பாராட்டத்தக்க செயல்பாடு! போதைப் பொருள் விற்பனையை தடுக்க கிராம மக்கள் நூதன ஏற்பாடு சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்
புதுடில்லி, ஜூலை 17 பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்குலியா சைத்பூர் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை துவங்கும் முன்பு வரை வெளி ஆட்கள் பலரும் இரவு…
விண்மீன் – மேகங்கள் மோதலினால் உருவான தங்கம்
‘நாசா'வின் மூத்த ஆய்வாளரான டாக்டர் பாவ்னா லால், பல கோடி ஆண்டுகள் பழைமையான மர்மம் ஒன்றை விடுவிக்க உதவியுள்ளார். அதாவது, பேரண்டம் உருவான போதே, தங்கம் தோன்றிவிட்டது. ஒரு புதிய ஆய்வில், அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற…
இதுதான் பிஜேபி அரசு
காவடி யாத்திரையில் கஞ்சா குடி! பள்ளிகளுக்கு மூன்று வாரம் விடுமுறை உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் காவடி யாத்திரையை எவ்வித இடையூறு இன்றி நடத்துவதற்காகவும், மாணவர்களும் கலந்துகொள்ளும் வகையிலும், ஜூலை 16 முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை அனைத்து கல்வி…
பரிமாணத்தின் விந்தை! இடி தாக்கும் மரமல்ல – இடி தாங்கும் மரம்!
இடி-மின்னல் தாக்குவது, மரங்களுக்கு உடனடி மரண தண்டனை போன்றது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பமண்டலப் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் இடி விழுந்து சாம்பலாகின்றன. ஆனால், பனாமாவில் உள்ள சிலவகை மரங்கள், வானிலுள்ள மழை மேகங்களுடன் ஒரு வித்தியாசமான உறவை உருவாக்கியுள்ளன. சிலவகை மரங்கள்,…
காந்தப்புலம் நோக்கி வலசை செல்லும் அந்துப்பூச்சி
ஒரு சின்னஞ்சிறு அந்துப்பூச்சி நட்சத்திரங்களைக் கொண்டும், பூமியின் காந்த மண்டலத்தைக் கொண்டும் திசை அறிகிறது என்றால் நம்ப முடிகிறதா? பொகோங் மோத்ஸ் (Bogong moths) என்று அறியப்படும் இந்த அந்துப்பூச்சி ஆஸ்திரேலியக் கண்டத்தில் வாழ்பவை. ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலத்தின்போது இவை,…
உயிரி மின்னணுவியலில் உதவும் நுண்ணுயிரி!
மின்சாரத்தை கடத்தும் புதிய பாக்டீரியா இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உயிரி மின்னணுவியல் மற்றும் மாசு சுத்திகரிப்பில் இந்த நுண்ணுயிரி உதவக்கூடும். சி.ஏ., எலக்ட்ரோத்ரிக்ஸ் யாகோனென்சிஸ் எனப்படும் இந்த நுண்ணுயிரி, நீண்ட துாரம் எலக்ட்ரான்களை கடத்தும், 'கேபிள் பாக்டீரியா' இனத்தைச் சேர்ந்தது. இதன்…
அறிவியல் வியப்பு! மூளையைப் படித்து ஒப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
மருத்துவர்கள் மூளையின் நிலைகளை கண்டறிய எலக்ட்ரோ என்செபலோகிராம் (EEG) பயன்படுத்து கையில், ஆராய்ச்சி யாளர்கள் எண்ணங்களை டிகோட் செய்ய செயற்கை நுண்ணறிவு அமைப்பை பயன்படுத்துகின்றனர். மூளை அலைகளில் இருந்து எண்ணங்களை டிகோட் செய்யும் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) அமைப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்…
‘விடுதலை’க்கு நன்கொடை
மறைந்த பெரியார் பற்றாளர் பொறியாளர் கோவிந்தராசன் அவர்களின் நினைவாக, அவரது வாழ்விணையர் திருமதி கனிமொழி விடுதலை வளர்ச்சி நிதியாக, கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றனிடம் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். (சென்னை, 17.7.2025)
கல்வியாளர் ஆர்.பெருமாள்சாமி அவர்களின் மறைவிற்கு இரங்கல்!
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தின் (Deemed University) மேனாள் துணைவேந்தராகவும், இணைவேந்தராகவும், தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் உறுப்பினராகவும், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும், திராவிட இயக்க உணர்வாளரும், தந்தை பெரியாரிடத்தில் மிகுந்த மரியாதை உடையவரும்,…
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்
புதுடில்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மழைக்கால கூட்டத்தொடர் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு)…
