நன்கொடை
* தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினர், 9/3 குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44 விலாசத்தைச் சேர்ந்த அ.சிவானந்தம் தனது வாழ்விணையர் மறைந்த சி.காந்திமதியின் (வயது 76) அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவாக (17.7.2025)…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாட்சிகள்!
திராவிடர் கழகம் சார்பில் 46 ஆவது ஆண்டாக குற்றாலம் வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10 முதல் 13 வரை நான்கு நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு தலைப்புகளில் பெரியாரியல் பயிற்றுநர்கள்…
கழகக் களத்தில்…!
18.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 156 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: உடுமலை வடிவேல் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (14) இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாடு (காரைக்குடி)
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்கமும் மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில்…
தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை 1.35 கோடியை கடந்தது
சென்னை, ஜூலை 17- 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது. இதற்காக ‘ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. 15…
தமிழ்நாட்டில் முதன்முறையாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை வழங்க சிறப்பு பராமரிப்பு மய்யம் தொடக்கம்
சென்னை, ஜூலை 17- சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் வகை ஒன்று நீரிழிவு நோய்க்கு சிறப்பு பராமரிப்பு வழங்க புதிய மய்யத்தை தமிழ்நாடு தேசிய சுகாதார மய்யமும், கோயம்புத்தூரை சேர்ந்த இதயங்கள் அறக்கட்டளையும் இணைந்து தொடங்கி உள்ளது. இந்த மய்யத்தை…
சென்னை பாரிமுனையில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இந்து முன்னணியினர் கைது
சென்னை, ஜூலை 17 விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மின்ட் தெருவில் வேத விநாயகர் கோயில் உள்ளது. கடந்த 1954-ஆம் ஆண்டு தெய்வயானை என்பவர் அறக்கட்டளை ஆரம்பித்து,…
2,388 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல்!
சென்னை, ஜூலை 17- தமிழ்நாட்டில் நடந்த கலந்தாய்வு மூலம் 2,388 பட்டதாரி ஆசிரியர் களுக்கு அவர்கள் விரும்பிய பள்ளிகளில் பணி மாறுதல் வழங்கப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:…
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது; ரூ.11 லட்சத்தை இழந்த மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பெங்களூரு, ஜூலை 17 கருநாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் கிழகிரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் பெங்களூரு மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இதனிடையே, குமாருக்கு கடந்த சில நாட்களுக்குமுன் அலைபேசியில் அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.…
அய்.நா., பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்; கடும் தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க், ஜூலை 17- “அய்.நா. படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என அய்.நா.வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள அய்.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனைக் கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர…
