‘சுகாதார அறிவியல்’ கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும், திறமையும் கொண்டவர்களாகத் திகழ வேண்டும் – டாக்டர் நசிகேதா வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 17- சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் கல்வி பயிலும் மாணவர்கள் இரக்கமும், திறமையும் கொண்டவர்களாகத் திகழவும் முயற்சிக்க வேண்டும் என ‘நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் பேர்சன்ஸ் வித் மல்டிபிள் டிஸ்எபிலட்டிஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நசிகேதா தெரிவித்தார்.…
வீட்டில் புகுந்த பாம்புகளைப் பிடிக்க உதவும் ‘நாகம்’ செயலி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வனத்துறை நடவடிக்கை
சென்னை, ஜூலை 17- பாம்பு மீட்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக 'நாகம்' என்ற புதிய செயலி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வனத் துறை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. விழிப்புணர்வு செயலி "பாம்பை கண்டால் படையும் நடுங்கும்" என்பார்கள். அந்தவகையில் பாம்பு நாம்…
பெரியார் விடுக்கும் வினா! (1707)
நாடு வளர்ச்சி பெறாமல், மக்கள் ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாக ஆவதற்கும், மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கும் அரசாங்கம் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அதற்காக அரசாங்கம் கடவுளைக் காப்பாற்றுவதும், பிரச்சாரம் செய்வதுமாயிருப்பதிலிருந்தே அரசாங்கம் - அஞ்ஞான அரசாங்கம் என்பது புலனாகின்றதா - இல்லையா?…
அமெரிக்காவில் 17 நீதிபதிகள் பதவி நீக்கம் – டிரம்ப் உத்தரவு
வாசிங்டன், ஜூலை 17- அமெரிக்காவில் 17 குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகளை டிரம்ப் நிர்வாகம் பதவி நீக்கம் செய்துள்ளது. சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடியேற்ற கொள்கையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை குடியேற்றம் மற்றும் சுங்க…
கச்சத்தீவு விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்கிறது
பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பேசிய அவர், மீனவர்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றார். கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய…
போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு ‘சுவிட்ச்’களை மேம்படுத்த முடிவு
நியூயார்க், ஜூலை 17- அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் போயிங் நிறுவனம் ஆகியவை, போயிங் விமானங்களில் எரிபொருளை இயந்திரங்களுக்கு அனுப்புவதை கட்டுப்படுத்தும் ‘சுவிட்ச்'களை மேம்படுத்த முடிவு செய்து உள்ளனர். விமான விபத்து அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற…
ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட வீரர் நீடாமங்கலம் ஒரத்தூர் ப.மாணிக்கம் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை
நீடாமங்கலம், ஜூலை 17 கடந்த 15.7.2025 அன்று காலை 11 மணி அளவில் மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் மறைந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற…
டிரம்பை தொடர்ந்து நேட்டோஅமைப்பின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் 100 சதவீத வரியை சந்திக்க நேரிடுமாம்!
வாசிங்டன், ஜூலை 17- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டி யிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை…
காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -2 தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஹிந்துத்துவா வேரும் விஷமும்’’ நூல் திறனாய்வு
காரைக்குடி, ஜூலை 17 காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -2 இல் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஹிந்துத்துவா வேரும் விஷமும்’’ நூல் திறனாய்வு செய்யப்பட்டது. 13.7.2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில், விடுதலை…
சூடானில் 4 நாள்களில் 300 பேர் உயிரிழப்பு: அய்.நா.
சூடான், ஜூலை 17- சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஜுலை 10-14ஆம் தேதி வரை நார்த் கோர்டோபன் மாகா ணத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 300 பேர் உயிரிழந்ததாக அய்.நா. வேதனை தெரிவித்து ள்ளது. தாக்குதலில் அப்பாவி மக்களின்…
