சட்டீஸ்கரில் கல்வியின் அவலம்! அடிப்படை ஆங்கிலம் கூட தெரியாத பார்ப்பன ஆங்கில ஆசிரியர்
ராய்ப்பூர், ஜூலை 28 அரசு பள்ளியில் தகுதி யற்ற ஆசிரியரால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - சமூக நியாயம் கேள்விக்குறியாகி உள்ளது. கல்வித்துறை ஆய்வாளர் பாஜக ஆளும் மாநிலமான சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அரசு பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு…
நலமுடன் உள்ளார் ஆசிரியர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குக் காதில் ஏற்பட்ட நோய்த் தொற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்த இயலாத நிலை இருந்ததால், இன்று (28.7.2025) காலை 8.30 மணியளவில் காது, மூக்குத் தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் இரண்டு…
தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
நேற்று (27.7.2025) மாலை மருத்துவமனையிலிருந்து நலமுடன் இல்லம் திரும்பிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இரவு 7.15 மணிக்கு, தொலைப்பேசி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தொடர்பு கொண்டு, நலம் விசாரித்தார். இன்று (28.7.2025) நடக்கவிருக்கும் அறுவைச்…
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
புதுடில்லி, ஜூலை 28 நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் பஹல்காம் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவை பற்றி விவாதம் நடத்தவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்றுச் சொல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குத் தானாகவே…
பணம் பறிக்கும் பார்ப்பனர்
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி…
ஆசிரியர் அறிக்கை பற்றி வே.மதிமாறன் பதிவு
அருமைத் தோழர் வாஞ்சிநாதன், தன் சொந்த பயன்களுக்காக, சட்டத்தையோ, நீதிமன்றத்தையோ பயன்படுத்தியதில்லை. தன் கட்சிக்காரர்கள் மூலமாக வசதியான வாழ்க்கைக்காகவும் நீதித்துறையை நாடியதும் இல்லை. உங்களுக்காகவும், எனக்காகவும், நமக்காகவும்தான் எப்போதும் நீதிமன்றத்திலும் போராடி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி.ஆர்.சுவாமிநாதன்…
பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி – 620 021
LEGE OF PHARMACEUTICA கலைச்சோலை 25 கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நாள்: 28.07.2025 நேரம் : காலை 9.30 மணி வரவேற்புரை: முனைவர் சு. கற்பகம் குமர சுந்தரி ஒருங்கிணைப்பாளர், கலைப்போட்டிகள் பெரியார் மருந்தியல் கல்லூரி தலைமை:…
‘‘பெரியார் பாதையில் பயணித்தவர்கள், கொள்கையில் உறுதியானவர்கள்’’ மாநிலங்களவையில் மனோஜ் குமார் ஜா உரை
புதுடில்லி, ஜூலை 27 ‘‘பெரியார் பாதையில் பயணித்த வர்கள், கொள்கையில் உறுதியானவர்கள’’ என்று மாநிலங்களவையில் மனோஜ் குமார் ஜா கூறினார். கடந்த 25.7.2025 அன்று நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் முடிவடைந்த உறுப்பினர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மதச்சார்பற்ற ஜனதா…
பெரியார் உலகம் நன்கொடை வழங்கியமைக்கு நன்றி கூறல்
பெங்களூர் லங்கராஜபுரத்தில் தற்போது உடல் நலத்துடன் வாழ்ந்துவரும் அ.கமலக்கண்ணன் (வயது 85) கருநாடக மாநல குடிநீர் துறை செயற் பொறியாளராகச் சிறப்புடன் பணியாற்றி பணி நிறைவுபெற்றவர். அண்மையில் பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகத் தோழர்களுடன்…
