சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்
சென்னை, ஜூலை 27 கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது. தடை…
மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு குறைபாடு உள்ள இடங்களில் மீண்டும் உறுப்பினர்களை சேர்க்க ஆணை
சென்னை, ஜூலை 27 தி.மு.க. மண்டல பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் களப்பணி, ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். நேற்று மருத்துவமனையில் இருந்தபடியே பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட…
வங்கதேசத்துக்குள் தள்ளப்படும் இந்தியர்கள் – ஓவைசி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 27- அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்கள் துப்பாக்கி முனையில் வங்கதேசத்துக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற கவலையளிக்க கூடிய தகவல்கள் வெளிவருகின்றன. வங்கமொழி பேசும் முஸ்லிம்…
தென்கொரியாவில் கட்டடவேலைக்குச் சென்ற இலங்கைத் தமிழர் சித்திரவதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்
சியோல், ஜூலை 27- தென் கொரியாவின் சவுத் ஜுல்லா மாகாணத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர், சிமென்ட் பலகைகளுடன் கட்டிவைத்து, உயரமான கட்டடத்தின் மீது லிஃப்ட் மூலம் தூக்கிச் செல்லப்பட்ட கொடூரமான சித்திரவதை காட்சி சமூக வலைத்தளங்களில்…
இலங்கை அரசு 40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க முடிவு இந்தியாவும் பட்டியலில்!
கொழும்பு, ஜூலை 27- இலங்கை யின் வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், "ஹோட்டல் ஷோ கொழும்பு 2025" தொடக்க விழாவில் உரையாற்றுகையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த புதிய முடிவை அறிவித்தார். தற்போது, இந்தியா…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
தஞ்சை, ஜூலை 27- தஞ் சாவூர் மாவட்டம், சில்லத்தூர் - வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 25-7-2025 அன்று மாலை 2.30 மணி அளவில் 18 -ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு வருகை புரிந்த…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் ஆற்றல்மிகு களப்போராளி முடிகொண்டான் பி.செகநாதன் (வயது 90) இன்று (27.07.2025) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நன்னிலம் ஒன்றிய கழக தலைவர் இரா.தன்ராஜ் மற்றும் கழகத் தோழர்கள் பி.செகநாதன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.…
நன்கொடை
மதுக்கூர் மேனாள் ஒன்றிய துணைச்செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் பெ.உத்திராபதியின் 9ஆம் ஆண்டு (27.7.2025) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ௹.500 நன்கொடையாக அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடா? வதந்திகளை நம்ப வேண்டாம்! தமிழ்நாடு அரசு
சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தனது சமூக தலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக…
கழகக் களத்தில்…!
30.7.2025 புதன்கிழமை நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா-22 சென்னை: மாலை 6 மணி * இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை * தலைமையேற்று நூல்களை வௌயிட்டு சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்,…
