மலேசியாவில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதவி விலகக் கோரி பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர், ஜூலை 28-  மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள டத்தாரன் மெர்டேகா (Dataran Merdeka) எனும் சுதந்திரச் சதுக்கத்தில் 26.7.2025 அன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, பிரதமர் அன்வர் இப்ராஹிம் பதவி விலகக் கோரி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த…

viduthalai

வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிடுக! சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் வேண்டுகோள்!

  சென்னை, ஜூலை 28 ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதன் மீது வழக்குரைஞர் வாஞ்சி நாதன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் கடிதம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஜஸ்டிஸ் கே.சந்துரு,…

Viduthalai

டிரம்ப் தலையீடு தாய்லாந்து – கம்போடியா போர் நிறுத்தம் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஒப்புதல்

பாங்காக், ஜூலை28- தாய்லாந்துக்கும், கம்போடி யாவுக்கும் இடையே மூன்று நாள்களாக நீடித்து வந்த எல்லை மோதல்கள் முடிவுக்கு வந்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வன்முறை முடிவுக்கு வரும் வரை…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

கடலூர் மாநகர தலைவர் தென். சிவகுமார் தனது மகன் சி. தென்னரசு உயர் படிப்பிற்காக வெளிநாடு (இலண்டன்) செல்வதையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் சி. தென்னரசுக்கு அறிவுரை கூறி…

Viduthalai

சாவூருக்கு அனுப்புவதுதான் கடவுளா? அரித்வார் மானசா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் 6 பேர் பலி, 25-க்கும் மேற்பட்டோர் காயம்

டேராடூன், ஜூலை 28- உத்தராகண்ட் மாநிலம் அரித்வாரில் உள்ள புகழ்பெற்ற மானசா தேவி கோவிலில் இன்று (ஜூலை 27) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கூட்ட நெரிசல் சாமி தரிசனம்…

viduthalai

நலம் பெற வாழ்த்திய கலைஞரின் உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இல்லம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமிகு பதிவு!

சென்னை, ஜூலை 28– ‘‘மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த போது அக்கறையுடன் விசாரித்து தாம் நலம்பெற வாழ்த்திய அனைத்துக் கட்சித் தலைவர்கள், நீதியரசர்கள் உள்ளிட்ட தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’’யை இல்லம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். மருத்துவமனையில்…

Viduthalai

பாக்டீரியா உருவாக்கும் குடல் புற்றுநோய்!

பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வின் வாயிலாக கவலைக்குரிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2008 முதல் 2017 வரை பிறந்த கிட்டத்தட்ட 1.56 கோடி பேர், எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்படலாம். இதில், 76 சதவீத பாதிப்புகளுக்கு…

viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது ஆதார் ஆவணத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஏடிஆர் அமைப்பு மனு தாக்கல்

புதுடில்லி, ஜூலை 28-  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் ஆவணத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏடிஆர் தன்னார்வத் தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பீகார் சட்டப்பேரவைத்…

viduthalai

“தென்னிந்தியர்களின் சாதனைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளன!” மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு குற்றச்சாட்டு!

சென்னை, ஜூலை 28- தென்னிந்தியர்களின் சாதனைகள் வரலாற்று புத்தகங்களில் மறைக்கப்பட்டுள்ளதாக கீழடி அகழாய்வு முடிவுகளை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி யாக பதவி வகித்த மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதளத்தில்…

viduthalai

வெறிநாய்க் கடிக்கு மருத்துவத் தீர்வு உண்டா?

வெறிநாய்க்கடி நோய் ‘ரேபீஸ்’ (Rabies) என்று அழைக்கப்படுகிறது. எல்லா நாய்க் கடிகளும் ‘ரேபீஸ்’ அல்ல. வெறியுண்ட நாய்க் கடி மட்டுமே ரேபீஸ் என்றும், வெறி நாய்க்கடி நோய் எனவும் அழைக்கப்படுகிறது. நோயின் காரணம்: வெறிநாய் கடித்தால் மட்டுமே வரும் நோய் இது.…

viduthalai