சென்னை மாநகராட்சியின் செயல்பாடு சாலையில் சுற்றித்திரிந்த, 1,053 மாடுகள் பிடிபட்டன உரிமையாளர்களிடம் ரூ. 71 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, ஜூலை 28- கடந்த 6 மாதங்களில் சாலையில் சுற்றித்திரிந்த 1,053 மாடுகள் பிடிபட்டுள்ளன, மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.71 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. வாகன விபத்துகள் சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் சாலைகளில்…

viduthalai

செய்திச் சுருக்கம்

பெற்றோர்களே, குழந்தைகளிடம் அலைபேசி கொடுக்கிறீர்களா? உங்கள் குழந்தை அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துகிறதா?அது பல்வேறு அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்று Journal of Human Development and Capabilities நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 163 நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய…

viduthalai

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் தமிழ்நாடு மின்வாரியம் தகவல்

சென்னை, ஜூலை 28-  அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அன்றாட மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்…

viduthalai

சிறப்பாகச் செயல்பட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருது

சென்னை, ஜூலை 28- சி.என்.அண்ணாதுரை மற்றும் ரவி கிஷன் உள்பட பதினேழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற நிலைக்குழுக்களும் 2025ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். பிரைம் பாயிண்ட் அறக் கட்டளை சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா’…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்தில் ‘மொழி இயக்கம்’ (பாஷா அந்தோலன்) இன்று தொடங்குகிறார் மம்தா. பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களை வங்க தேசத்தவர்கள் என அடைத்து வைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம் என அறிவிப்பு. *…

viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர், ஜூலை 28- ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறை யின் தாட்கோ வாயிலாக தூய் மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் தூய்மை பணியாளர் சுளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 25.7.2025 அன்று…

viduthalai

பிஜேபி ஆட்சியில் சமூகநீதிக்கு மரணக் குழி

புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா, மும்மொழிக் கொள்கை என கடந்த 11 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடி மக்களை கல்வியில் இருந்து வெளியேற்றுவதற்கான எண்ணற்ற முயற்சிகள் கண்ணுக்குத் தெரிந்து நடந்திருக்கின்றன. ஆனால், வெளியே தெரியாமல் இதுபோல…

Viduthalai

ஈ.வெ.ரா.மணியம்மையார், அன்னை தெரசா, முத்துலட்சுமி ரெட்டி முதலியோர் பெயரில் பெண்கள் நலத்திட்டம் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவி அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

சென்னை, ஜூலை 28- சென்னை மாவட்டத்தில் 521 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.2.22 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். நிதியுதவித் திட்டங்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் டாக்டர்…

viduthalai

வெளிநாட்டுச் சிறைகளில் 10,500 இந்தியர்கள் மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடில்லி, ஜூலை 28- மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள்…

viduthalai

கோயில் உண்டியல் உடைப்பு!

சென்னை, ஜூலை 28 மாதா சிலையின் அருகே உள்ள உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய நபரைக் காவல்துறையினர்  கைது செய்தனர். பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோயில் தெருவில் வசிப்பவர் ரமேஷ் குமார். இவர் அதே தெருவில் அன்னை வேளாங்கண்ணி சிலை மற்றும் உண்டியல்…

viduthalai