என்றும் இந்த சாவு செய்தியா? இமாசலப் பிரதேசத்தில் கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் எட்டு பேர் சாவு!

சண்டிகார், ஜூலை 29- இமாசலப் பிரதே சதத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் குழு ஒன்று வேனில் பஞ்சாபில் உள்ள சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 27.7.2025 அன்று  இரவு அவர்கள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக் கிராமப் பகுதியில்…

viduthalai

கோயில் விழாவில் ஆஞ்சநேயர் (குரங்கு) சேட்டையா? மின் கம்பி அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் சாவு!

லக்னோ, ஜூலை 29- உத்தரப்பிரதேசத்தில் கோயில் விழாவில் குரங்குகள் சேட்டையால் மின்கம்பி அறுந்து விழுந்ததால், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பக்தர்கள் பரி தாபமாக செத்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர். திருவிழா உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கி…

viduthalai

தமிழர் தலைவர் நலமுடன் இருக்கிறார்!

நேற்று (28.7.2025) காலை நடைபெற்ற காது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியரின் உடல்நலம் சிறப்பாக இருக்கிறது. பிரபல காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களும், அவரது மருத்துவக் குழுவினரும் அளித்துவரும் சிகிச்சை மிகவும்…

viduthalai

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது மேலான சிந்தனைக்கு!

மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL BENEFICIARIES) என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக் குறைவு சற்று மாற வாய்ப்புண்டு. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், ‘மாற்றுத் திறனாளிகளாக’ மாற்றி…

viduthalai

ராமன் கோயிலை அடுத்து சீதைக்கும் கோயில் கட்டும் மோடி! மதத்தை முன்வைத்து வாக்குச் சேகரிக்கும் தந்திரம்!

பாட்னா, ஜூலை 29 பீகாரில்  சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள புனௌராதாமில், சீதா தேவி பிறந்த இடமாகக் கருதப்படும் ஜான்கிபூர்  பகுதியில், பெரிய அளவில் சீதா கோயில் கட்டப்படவுள்ளது. இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 அன்று அடிக்கல்…

viduthalai

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்த மனுவை திருப்பி அனுப்ப வேண்டும்! புதுடில்லி, ஜூலை 29– தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் தலைவர் மூலம் தாக்கல்…

viduthalai

தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!

சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவினை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் அளித்துள்ளது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:– தமிழ்நாட்டு மாணவர்களின்…

viduthalai

இந்தியாவில் 1.3 கோடி ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சினை ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, ஜூலை 28 இந்தியாவில் திருமணமான பெண்களின் கருவுறாமை பிரச்சினைக்கு அதிகரித்து வரும் ஆண்களின் உயிரணு குறைபாடே 50 சதவீதம் வரை காரணம் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கருவுறுதலில் பிரச்சினை ஏற்பட்ட 2.75 கோடி பேரில் ஆண்கள்…

Viduthalai

மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனங்கள்தான் தார்மீக பொறுப்பு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 28 கல்வி நிறு வனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்பான வழக்கில் மதிப்பெண் அடிப் படையில் மாணவர்களை பிரிப்பதற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என்ற புதிய…

Viduthalai

பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ‘‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 2ஆம் தேதி தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை 28 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வருகின்ற 02.08.2025 அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள்…

Viduthalai