ஒசூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு தனி வாகனத்தில் திரளாக பங்கேற்போம் ஒசூர், ஜூலை 28- ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.07.2025 அன்று மாலை 5.30 மணிக்கு  தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகரில் மாவட்ட தலைவர்…

viduthalai

நாட்டில் கடைசி குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் மக்களுக்குத் தெரியாவிட்டால் உரிமைகளால் பயனில்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு

சிறீநகர், ஜூலை.28- உரிமைகள் பற்றி மக்களுக்கு தெரியாவிட்டால், அந்த உரிமைகளால் பயன் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார்  பயன் இல்லை காஷ்மீர் தலைநகர் சிறீநகரில், தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாடு நடந்தது.…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட மாவட்டக் குழு அமைப்பு ஆத்தூர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

ஆத்தூர், ஜூலை 28- ஆத்தூர் கழக கலந்துரையாடல் கூட்டம் 27.7.2025 அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட காப்பாளர் த.வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் த.வானவில் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் நீ.சேகர்  அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் அ.…

viduthalai

அளவுக்கு அதிகமான மருந்து குழந்தையின் கல்லீரல் பாதிப்பு; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை

ஷென்சென், ஜூலை 28- சீனாவில் ஷென்சென் மாகாணத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை விரைவில் குணமாக அதன் பெற்றோர் மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட அதிகமாக மருந்து கொடுத்தனர். இதனால், குழந்தையின் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தை தீவிர சிகிச்சை…

viduthalai

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புதுவகை காகிதத்தை அறிமுகம் செய்கிறது

சென்னை. ஜூலை 28- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காகிதங்களை ஏற்றுமதி செய் கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட நகல் எடுக்கும் காகிதம் அறிமுக விழா காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந் தீப் சக்சேனா…

viduthalai

காசாவில் மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்த அய்.நா. திட்டம் இஸ்ரேல் தற்காலிகச் சண்டை நிறுத்தம் அறிவிப்பு

காசா, ஜூலை 28- காசா பகுதியில் இஸ்ரேல் அறிவித்துள்ள புதிய தற்காலிகச் சண்டை நிறுத்தத் தைப் பயன்படுத்தி, பட்டினியால் வாடும் 2 மில்லியனுக்கும் அதிக மான மக்களை இயன்றவரை சென்றடைய அய்க்கிய நாடுகள் சபை தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பிட்ட சில…

viduthalai

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ராணுவ விமானத்துடன் மோதல் தவிர்ப்பு – இருவர் காயம்

கலிபோர்னியா, ஜூலை 28- அமெரிக்காவின் கலி போர்னியா மாநிலத்தில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோது வதைத் தவிர்க்க முயன்றதில் 2 சிப்பந்திகள் காயமடைந்தனர். இதுவரை பயணிகளுக்குக் காயம் ஏற் பட்டதாகத் தகவல் இல்லை. இந்தச் சம்பவத்தின்…

viduthalai

12,000 ஊழியர்கள் பணிநீக்கம் டிசிஎஸ் நிறுவன அறிவிப்பால் அதிர்ச்சி

மும்பை, ஜூலை 28 இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம்…

Viduthalai

கடும்புயல் காரணமாக ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழப்பு

பெர்லின். ஜூலை 28- ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பிடன் உர்ட்பெர்க் நகரில் நடந்த ரயில் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பயணிகள் பயணித்த ரயிலில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அப் பகுதி…

viduthalai

தென் கொரியாவில் சுட்டெரிக்கும் வெப்பம் கடைகளுக்கு வந்து குளிர்காற்று வாங்கலாம் என அழைப்பு

சியோல், ஜூலை 28- தென் கொரியாவில் தற்போது அனல் பறக் கும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த கடும் வெப்பத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற, வணிக நிறுவனங்கள் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளன. பொது மக்கள் கடைகளுக்கு வந்து எதுவும் வாங்காமலேயே குளிர்காற்றை வாங்கிச்…

viduthalai