சமூக அறிவியல் ஊற்று – 15-அரிய வேண்டிய பெரியார்

சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும் என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலைநாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது…

viduthalai

நீதிமன்ற எதேச்சதிகாரத்தை எதிர்கொள்வது எப்படி?

மக்களாட்சி என்பது இரு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வது; மற்றொன்று அவ்விதம் செயல்பட களம் அமைத்துத் தரும் சட்டத்தின் ஆட்சி. குடிநபர்கள் தவறு செய்யலாம்; பொது நலனுக்கு எதிரான வகையில் செயல்படலாம். பிறர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1719)

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தனக்கு எதிரான உள் விசாரணை குழுவின் பரிந்து ரையை ரத்து செய்யக்கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்'. 'விசாரணை குழு மீது அதிருப்தி இருக்கும் போது, எதற்காக அதன் முன்…

viduthalai

பார்ப்பனத் தந்திரம்

எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோயில் கட்டுகின்றார்களா? 'குடிஅரசு' 3.11.1929  

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஜூலை 29 தமிழ்நாடு  அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பின் காரணமாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என்னும் அணிகலனைச் சூடியுள்ளது. இதில், திராவிட முன்னேற்றக் கழக அரசு, தொடங்கிய 1967-ஆம்…

viduthalai

மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி. 27% ஒதுக்கீடு! 20,088 மருத்துவ மாணவர்களின் கனவை நிறைவேற்றிய தலைவர்!

வழக்குரைஞர் வில்சன் மாநிலங்களவை உறுப்பினர்   இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான நாள். மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த நன்னாள். சமூகநீதிக் கொள்கையில் உறுதி, அசராத உழைப்பின் அடையாளம்…

viduthalai

நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது வரிசை கட்டிவரும் குற்றச்சாட்டுகள்

அமெரிக்கா செல்லவிருந்த தனது சகோதரி கார் ஏற்றி ஒருவரைக் கொலை செய்த பிரச்சினையில், தானே வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வேதப்படி வாழும் தனது நண்பர் ஒருவர், நீதிமன்றத்தில் சரண்டர் ஆனதாகவும், அந்த வழக்கில், தனது மற்றொரு நீதிபதி நண்பர் ஒருவர்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

இப்படி எடுத்துக்கொள்ளலாமா? * தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்வரை ஓயமாட்டேன். – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் *    அதாவது, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கி வரும் திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை ஓயமாட்டேன் என்று எடுத்துக் கொள்ளலாமா? நடிகர் …

viduthalai

தொல்லியல் அகழாய்வுப் பணிக்காக நிதி குஜராத்திற்கு 25% தமிழ்நாட்டிற்கு 9.8% மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை, ஜூலை 29 ‘எக்ஸ்’ தளத்தில் மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதத்தை (ரூ.8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94…

viduthalai