வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்’ : திருமாவளவன்

சென்னை, ஜூலை 28 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையைச் சார்ந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடந்திருப்பது, குறிப்பாக…

Viduthalai

பொதுநலத்திற்குத் துணிவே தேவை

பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும். 'குடிஅரசு' 18.12.1943  

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (19) நாஸ்திகர் மகாநாடு

ஈ.வெ.கி. சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும். நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1718)

இந்த நாட்டுக்கு இன்று வேண்டுவது அரசியல் அல்ல; சமுதாயப் புரட்சியே தேவையானதாகும். இந்த நாட்டில் எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் மக்கள் அதிகாரம்…

Viduthalai

கழகத் தோழருக்கு வாழ்த்து

  திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ,தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், இரா.வீரக்குமார், ஏ.வி.என் குணசேகரன், சாமி. கலைச்செல்வன், அ.கலைச்செல்வி, அ.பெரியார்செல்வன், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு ஆகியோர்…

viduthalai

‘பெருங்கவிக்கோ’ வா.மு. சேதுராமன் படத்திறப்பு – நினைவேந்தல்

சென்னை, ஜூலை28- சென்னை-வண்டலூர் தலைநகர் தமிழ்ச் சங்கத் தில் தமிழ்ச் செம்மொழிப் போராளி பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் படத்திறப்பும் - இரங்கலும் 27.7.2025 அன்று காலை 10 மணி அளவில்  பொதுச் செயலாளர் பாவலர் ம.கணபதி தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் முகிலை…

viduthalai

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை எதிர்த்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களின் முன்பு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில்…

Viduthalai

தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற நாடக விழா

தஞ்சை, ஜூலை28- நாடகவேல் மா.வீ.முத்துவின் தஞ்சை காவேரி அன்னை கலை மன்றத்தின் 55 ஆம் ஆண்டு நாடக விழா தஞ்சையில் சிறப்புடன் நடைபெற்றது. 23-07-2025 முதல் 31-07-2025 வரை 9 நாள்கள் தஞ்சாவூர் - அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாடகவேல்…

viduthalai

“அன்னை மணியம்மையார் தொண்டறம்” – நூல் திறனாய்வு உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா உரையாற்றினார்

மதுரை, ஜூலை28- மதுரை பெரியார்-வீரமணி அரங்கில் 27.7.2025 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் தொண் டறம் நூல் ஆய்வுரை தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

viduthalai