வாழ்விணையேற்பு நிகழ்வு

வனராஜ்-கிருஷ்ணவேனி இணையரின் மகள் காவியாவுக்கும், நவீன் மதான்-சுனிதா இணையரின் மகள் மானவ் மதானுக்கும் 21.7.2025 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்துரை வழங்கினார். பெரியார்…

viduthalai

இந்தியாவின் 100 ரூபாயின் மதிப்பு தாய்லாந்தில் எவ்வளவு?

பாங்காங், ஜூலை 29- வெளிநாட்டுப் பயணத் திட்டங்களில் தாய்லாந்து தற்போது இந்தியர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது. இதன் முக்கியக் காரணம், இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதுடன், அதன் வசீகரமான இயற்கை அழகு, கலாச்சாரச் செழுமை மற்றும் இந்திய ரூபாய்க்கு ஏற்ற குறைந்த…

viduthalai

திருச்செந்தூர் தோப்பூரில் ஒன்றிய கழக அமைப்பு தொடக்கம்

தோப்பூர், ஜூலை 29- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகி லுள்ள தோப்பூரில் ஒன்றியத் திராவிடர் கழக புதிய அமைப்பு 27.7.2025 அன்று காலை 11 மணிக்கு மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தலைமையில், மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ஆகியோர்…

viduthalai

ஆன்மிகத்தால் அல்ல – அறிவியலால்! அணைகளின் தாக்கம்: பூமி சுழற்சியை மாற்றி, துருவங்களை நகர்த்திய மனித செயல்பாடு!

பீஜிங். ஜூலை 29- உலகம் முழுவதும் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அணைகள் பூமியின் சுழற்சி அச்சு மற்றும் துருவங்களை ஒரு மீட்டர் அளவுக்கு நகர்த்தியுள்ளன என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள், மனித செயல்…

viduthalai

தேநீர் கடை முதல் சலவைக் கடை வரை பொருந்தும் கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு உரிமம் கட்டாயம் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 29- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) வாங்க வேண்டும் என் றும், இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உரிமம் கட்டாயம் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து…

viduthalai

ஏ.அய். தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, ஜூலை 29-  ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில் நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர் களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ‘ஏ.அய்.’ கருத்தரங்கம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு…

viduthalai

சிறுநீரக உறுப்புக் கொடை முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னை, ஜூலை 29- சிறுநீரக உறுப்புக் கொடை முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது. அண்மையில் நாமக்கல்லில் நடந்த முறைகேடான…

viduthalai

வாஞ்சிநாதன் காமெடிப் பீசாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கண்டுபிடிப்பு வழக்குரைஞரை நோக்கி நீதிபதி பயன்படுத்திய சொற்களுக்கு எழும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 29- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது நீதித்துறைக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஜாதி மற்றும் வகுப்புவாதச் சார்புகளை வெளிப் படுத்தியதாக இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்குக் கடந்த 24.7.2025 அன்று சம்மன் அனுப்பியிருந்தார். எழுத்துப் பூர்வமாக நீதிமன்றம் கேள்வி…

viduthalai

‘நீட்’ சோகம் தொடருகிறது… ‘நீட்’ தேர்வில் 502 மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை மருத்துவ இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் விபரீத முடிவு

காஞ்சிபுரம், ஜூலை 29- நீட் தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருந்த 18 வயது மாணவி ஒருவர், தனக்கு மருத்துவ இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – 15-அரிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்

இந்தியாவில் ஜாதிகள் - 4 முதலாவது, அவளை இறந்துபோன அவளது கணவனின் சிதையில் எரித்துவிடுவது. அதன் மூலம் அவளை அகற்றிவிடுவது. ஆனால் ஆண், பெண் எண்ணிக்கை ஏற்றத்தாழ்வு என்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு இது நடைமுறையில் ஒத்துவராத வழியே ஆகும். சில நேரங்களில்…

viduthalai