110 கி.மீ. வேகத்தில் செல்ல 78 சதவீதத்திற்கும் மேற்பட்ட தண்டவாளங்கள் மேம்பாடு ரயில்வே நிர்வாகம் தகவல்
சென்னை, ஜூலை 29- மணிக்கு 110 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் 78 சதவீதத்திற்கும் மேல் தண்டவாளங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வே கடந்த 10 ஆண்டுகளில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்காக…
மார்ச் முதல் ஜூன் வரை அதிக வெப்பத்தால் 7 ஆயிரம் பேருக்கு வெப்பவாத பாதிப்பு – 14 பேர் உயிர் பலி ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 29- அதிக வெப்பம் காரணமாக மார்ச்-ஜூன் கால கட்டத்தில் நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வெப்பவாத பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மய்யம் இந்தியாவில் நடப்பு…
பி.ஜே.பி. ஆபத்தானது கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேற வேண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
சென்னை, ஜூலை 29- விஜய்யுடன் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி சேர வேண்டும் என்றும். பா.ஜனதா கூட்டணி ஆபத்தானது என்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான…
திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம் – (1)
மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட 150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. அய்ரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும் உள்ள நாடுகள் பலவும் இவற்றுள் அடங்கும்.…
நன்கொடை
திருச்சி மாநகர பகுத்தறிவாளர் கழக இரா.மணியனின் வாழ்விணையர் ம.கஸ்தூரி கடந்த 29.7.2019.அன்று இயற்கை எய்தினார். அம்மையாரின் விருப்பத்தின்படி அவரது உடல் 30.7.2019 அன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது அதன் 6 ஆம் ஆண்டு நினைவாக இரா.மணியன் …
நன்கொடை
ஜெபமாலைபுரம் பெரியார் பெருந்தொண்டர் மா.சவுரிராஜன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.2000, விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், இரா. வீரக்குமார்.…
ப.இராமலிங்கத்திற்கு வாழ்த்து விடுதலை சந்தா வழங்கினார்
எடப்பாடி வெள்ளாண்டி வலசை காமராஜ் நகரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் ப.இராமலிங்கத்தை 22.7.2025 அன்று மாலை அவரது இல்லத்தில் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு சந்தித்து பயனாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் 81ஆவது பிறந்த நாள் வாழ்ததுகளைத் தெரிவித்தார். மேட்டூர் மாவட்ட…
புத்தகத் திருவிழா
கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா 2025இல் பெரியார் புத்தக நிலையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன''த்தில் மாவட்டத் தலைவர் சந்தரசேகர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று பிரச்சார நூல்கள் விற்பனைக்கு பெரும் பங்காற்றினர்.
புதுவையில் நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் – கவியரங்கம்
27.7.2025 அன்று காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளனம் அரங்கில் இலக்கிய சோலை தமிழ் மன்றத்தின் 86ஆம் நிகழ்வு நடைபெற்றது. கவிஞர் மதன் வரவேற்றார். பாவலர் வடுகை கண்ணன் தலைமை உரை ஆற்றினார். பாவலர்கள் ஞானசேகரன், பாரதி, குமரவேலு முன்னிலை வகித்தனர்.…
இது எப்படி இருக்கு? பீகாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரி
புதுடில்லி, ஜூலை 29- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக் காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, கடவுச்சீட்டு,…
