பிரபல ஆடிட்டர் டி.என். மனோகரன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்
பிரபல ஆடிட்டர் டி.என். மனோகரன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல் அய்.சி.ஏ.அய். மேனாள் தலைவரும், பத்மசீறி விருது பெற்றவருமான பிரபல தணிக்கையாளர் டி.என். மனோகரன் நேற்று (30.7.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். குடியாத்தம் ராஜாகோயில் கிராமத்தில் பிறந்து, …
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
சுயமரியாதைச் சுடரொளிகள் மதுரை பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் குடும்பத்தின் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே. எடிசன்ராசா ரூ.1 லட்சம் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் நா. முருகேசன் – இளமதி, செல்வி மு.இ.கவின்மதி குடும்பத்தினர்…
இந்நாள் – அந்நாள்
50% இட ஒதுக்கீடு தொடர்ச்சி (31.7.2025) 1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான (BC) இட ஒதுக்கீட்டை 31% இலிருந்து 50% ஆக உயர்த்தியது (31.7.2025). இதனால், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டையும் சேர்த்து…
தினமலரின் கோணல் புத்தி!
பா.ஜ.வுக்கு போட்டி கரிகால சோழனுக்கு விழா: தி.க.,வழியாக தி.மு.க.,திட்டம் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனை பா.ஜ., கையில் எடுத்த நிலையில், அதற்கு போட்டியாக, கல்லணையை கட்டிய கரிகால சோழனை முன்னிலைப்படுத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சித்தாந்த…
ராஜராஜன் மீது பிரதமருக்கு அப்படி என்ன திடீர் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?- மின்சாரம்
“தேர்தல் நெருங்கிவிட்டால் சின்ராசுவைக் கையிலேயே பிடிக்க முடியாது!” என்பது இந்தியாவில் எல்லோருக்குமே தெரியும். எந்த ஊரில் ஆட்டமோ, அந்த ஊருக்கேற்ற வேடமிட்டு, உடையணிந்து, சலங்கை கட்டி ஆடுவதில் சமகாலத்தில் யாரும் போட்டியாளர் இல்லை. திடீர் திடீரென்று அவருக்கு அந்தந்த ஊர் பாசம்…
ராமேசுவரம் – இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை அமைச்சர் எ.வ. வேலு தகவல்
ராமேசுவரம், ஜூலை.31- ராமேசுவரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். புதிய துறைமுக அலுவலகம் ராமேசுவரம் மீன்பிடிதுறைமுக அலுவலகம் அருகே துறைமுக கடல்சார் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு…
ஆதார், வாக்காளர் அட்டையை ஏற்றுக் கொள்ளுங்கள் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் அறிவுரை
புதுடில்லி, ஜூலை.31- பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் கேட்டுக்கொண்டது. குடியுரிமை ஆதாரம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
பிஜேபி ஆட்சியின் அவலம்! அரியானா பெண் கடத்தல் வழக்கில் சிக்கிய குற்றவாளிக்கு அரசு வழக்குரைஞர் பணி
சண்டிகர், ஜூலை 31 அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மேனாள் அரியானா அய்ஏஎஸ் அதிகாரியின் மகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் பராலாவை, அரியானா அட்வகேட் ஜெனரல் (AG) அலுவலகத்தில் உதவி அட்வகேட் ஜெனரலாக நிய…
‘வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்’ : திருமாவளவன்
சென்னை, ஜூலை 31- நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியு றுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது;-…
தந்தை பெரியார் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது போல ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற அரியதோர் சொல்லை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் சூழ்க! நோயாளிகள் என்ற கலைச்சொல்லுக்கு மாற்றாக ‘மருத்துவப் பயனாளிகள்' என்பதனை மருத்துவமனைகளில் பயன்படுத்த வேண்டி, ஆசிரியர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கை (‘விடுதலை’ 29.07.2025) மிகவும் விரும்பத்தக்கதும், வரவேற்கத் தக்கதுமாகும். இது குறித்து சில கருத்துகள்…
